Sunday, May 10, 2026
No menu items!

உரையாடல்

ஈரான்–இஸ்ரேல் பதற்றம் உச்சத்தில்: உரையாடலா? அல்லது நீண்டகாலப் போரா?

ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் இராணுவ தாக்குதல்கள் ஒன்பதாவது நாளை எட்டியுள்ளது. இந்த வேளையில், ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்‌சி, "ஈரானின் அணுசக்தி திட்டம் அமைதியானது" என்றும், "தனது நாடு ராஜதந்திரத்திற்கு திறந்தே உள்ளது” என்றும் தெரிவித்துள்ளார். எனினும், இஸ்ரேலின் தாக்குதல்கள் நிறைவடைய வேண்டும் என்பது அவரது கண்டிப்பாகும். இதற்கிடையே, இஸ்ரேலின் இராணுவத் தளபதி இயல் ஜமீர்,...

ஜனாதிபதியுடன் வைரலான காணொளிக்கு பதிலளித்த மரிக்கார்!

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் மேற்கொண்ட உரையாடலின் சமூக ஊடகங்களில் வைரலான காணொளிக்கு சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் பதிலளித்துள்ளார். இந்த காணொளி தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார், இந்த உரையாடல் இறுதி ஊர்வலத்தின் போது மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் இடம்பெற்றதாகவும்,...
- Advertisement -spot_img

Latest News

நாளை காலை முதல்வராக பதவியேற்கும் விஜய்!

தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கமைய நாளை காலை 10 மணிக்கு விஜய் முதல்வராக பதவி ஏற்க உள்ளார் என...
- Advertisement -spot_img