Wednesday, April 29, 2026
No menu items!

உலக சுகாதார அமைப்பு

கொழும்பில் WHO-வின் 78வது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்திய மாநாடு தொடக்கம்!

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) 78வது பிராந்திய மாநாடு இன்று (13) கொழும்பில் தொடங்கியது. இம்மாநாட்டில் இலங்கை சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ அவர்கள், ஒரு வருட காலத்திற்கு பிராந்திய மாநாட்டு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மூன்று நாட்கள் – அதாவது அக்டோபர் 13 முதல் 15...

உலக சுகாதார அமைப்பின் 78வது தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்திய மாநாடு கொழும்பில் தொடங்கியது!

உலக சுகாதார அமைப்பின் தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைக் கொண்ட பிராந்தியத்தின் 78வது மாநாடு இன்று (13) முதல் 15ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை இலங்கை நடத்துகிறது. இந்த மாநாட்டில், உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ், தென்கிழக்கு ஆசிய...

78வது உலக சுகாதார அமைப்பின் தெற்காசிய பிராந்தியக் குழுக் கூட்டம் அடுத்த வாரம் கொழும்பில் ஆரம்பம்!

78வது உலக சுகாதார அமைப்பின் (WHO) தெற்காசிய பிராந்தியக் குழுக் கூட்டம் அடுத்த வாரம் இலங்கையில் தொடங்கவுள்ளது. கொழும்பில் அக்டோபர் 13 முதல் 15 வரை நடைபெறும் இந்த கூட்டத்தில், வலுப்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு மூலம் ஆரோக்கியமான முதுமை மற்றும் புகையில்லா புகையிலைப் பொருட்களை எதிர்த்துப் போராடுவது உள்ளிட்ட முக்கிய சுகாதார விடயங்கள் குறித்து...

WHO மாநாட்டில் இலங்கை சுகாதார அமைச்சர் – டெட்ரோசுடன் முக்கிய சந்திப்பு!

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும் WHO இன் 78வது உலக சுகாதார மாநாட்டின் ஒரு பகுதியாக, இலங்கையின் சுகாதார அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ, உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, இலங்கையின் சுகாதாரத் துறையின் தற்போதைய நிலை, எதிர்கால மேம்பாட்டு நடவடிக்கைகள், 1,000 புதிய...

சுவிட்சர்லாந்துக்கு பறந்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ..!

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (18) காலை சுவிட்சர்லாந்துக்கு பயணித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் 78வது வருடாந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் சுவிட்சர்லாந்துக்கு சென்றுள்ளார். குறித்த மாநாடு நாளை முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறவுள்ளது. உலக சுகாதார அமைப்பின் உறுப்பினர்களாக...

உலக நாடுகளுக்கான நிதியுதிவியை நிறுத்திய டொனால்டு டிரம்ப்..!

அமெரிக்க ஜனாதிபதியான டொனால்டு டிரம்ப் கடந்த 20 ஆம் திகதி பதவியேற்றுக்கொண்ட நிலையில் பல உலக நாடுகளுக்கான நிதியுதிவியை நிறுத்தியுள்ளார். அவர் பதவியேற்றதும் எரிசக்தி பயன்பாடு, குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு, அமெரிக்க குடியேற்ற கொள்கையில் மாற்றம் என பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். மேலும், சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் எனவும் உலக...

உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகும் அமெரிக்கா!

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகும் உத்தரவில் புதிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். கொரோன தொற்றுநோய் மற்றும் பிற சர்வதேச சுகாதார நெருக்கடிகளை உலகளாவிய சுகாதார அமைப்பு தவறாகக் கையாண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையானது 12 மாதங்களில் ஐக்கிய நாடுகளின் சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகும் மற்றும் அதன்...

அதிகரிக்கும் குரங்கு அம்மை நோய் – 548 ஆக அதிகரித்த உயிரிழப்பு..!

ஆபிரிக்காவில் குரங்கு அம்மை நோயால் இதுவரை 18,737 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1,200 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆபிரிக்க ஒன்றிய சுகாதார நிறுவனம் இன்று (20.08) தெரிவித்துள்ளது. குறித்த வைரஸ் 3 வகையாக இருப்பதாகவும், அதில் கிளேட் 1 பி வகைமை உயிரிழப்பை ஏற்படுத்தும் வகையில் மிகவும் ஆபத்தானது மற்றும் வேகமாகப்...

இந்த ஆண்டின் முதல் குரங்கு காய்ச்சலை பாகிஸ்தான் உறுதி செய்துள்ளது !

சமீபத்தில் சவுதி அரேபியாவில் இருந்து திரும்பிய ஒருவருக்கு வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்ததை அடுத்து, இந்த ஆண்டின் முதல் குரங்கு காய்ச்சலை பாகிஸ்தான் உறுதி செய்துள்ளது என்று சுகாதார அமைச்சகத்தை மேற்கோள் காட்டி ARY நியூஸ் தெரிவித்துள்ளது. மர்டானில் வசிக்கும் 34 வயதான ஆண் ஆகஸ்ட் 3 அன்று பாகிஸ்தானுக்கு வந்து, பெஷாவருக்கு வந்த சிறிது...

குரங்கம்மையை பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது உலக சுகாதார அமைப்பு..!

குரங்கம்மை பாதிப்பை பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு நேற்று முந்தினம் அறிவித்திருக்கிறது. உலக அளவில் குரங்கம்மை பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து இதை உயரிய எச்சரிக்கையுடன் இருக்கும் நோய் பாதிப்பாக அந்த அமைப்பு வகைப்படுத்தியிருக்கிறது. குரங்கம்மை பாதிப்பு என்பது ஒரு வகை வைரசால் ஏற்படக்கூடிய தொற்று நோய் ஆகும். ஆபிரிக்காவில் நடப்பு ஆண்டில் குழந்தைகள்...
- Advertisement -spot_img

Latest News

மின் கட்டண திருத்தம்; பொது மக்களின் ஆலோசனைகளை கோரியுள்ள அரசு

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான செலவு மதிப்பீட்டை நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் (பிவிடி) லிமிடெட் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள்...
- Advertisement -spot_img