Sunday, June 14, 2026
No menu items!

உள்ளூராட்சி

அரச நிறுவனங்களில் தேவையற்ற பொருட்கள் அகற்றும்  நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்!

அரச நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் தேவையற்ற பொருட்களை அகற்றுவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை இன்று (01) முதல் நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. சீரி வாரம் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் 4 நாட்களுக்கு செயல்படுத்தப்படும். அரசு நிறுவனங்களில் உள்ள அதிகாரிகள் தங்கள் கடமைகளை முறையாகவும் சுதந்திரமாகவும் மேற்கொள்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். பொது நிர்வாகம், மாகாண...

அரச சேவையின் வேதனத்தில் மாற்றமா?

இந்த வருட பாதீட்டின் மூலம் அரச சேவையின் வேதனத்தைத் திருத்தம் செய்வதற்காக நிதி அமைச்சராக ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தப்பட்ட வேதன அளவுத் திட்டத்திற்கமைய வேதனக் கொடுப்பனவுக்கான ஏற்பாடுகள் உள்ளடங்கிய சுற்றறிக்கையின் மூலமான ஆலோசனைகளை வெளியிடுதல் தொடர்பான யோசனைக்கே அமைச்சரவை அனுமதி...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காகக் கோரப்பட்ட வேட்பு மனுவை இரத்து செய்ய வேண்டும்; சாகர காரியவசம்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காகக் கோரப்பட்ட வேட்பு மனுவை இரத்து செய்து மீண்டும் புதிய வேட்பு மனு கோரப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்ற அங்கத்தவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து ஊடகங்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட போது அவர்...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட தீர்மானம்…

எதிர்வரும் பொதுத் தேர்தலில் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கட்சியின் அரசியல் குழு மற்றும் மத்தியச் செயற் குழு என்பன கூடி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக மாத்திரமே இந்த தீர்மானம்...

சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மன்னாரில்!

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மன்னார் பஜார்  பகுதியில்  நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. மன்னாரிற்கு நேற்று மதியம் வருகை தந்த ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சென்று மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு...

உள்ளூராட்சி அதிகாரசபைத் தேர்தல் தொடர்பான வெளியீடு!

உள்ளூராட்சி அதிகாரசபைத் தேர்தலின் போது வாக்களிக்கும் உரிமை மற்றும் வேட்பாளர்களாகப் போட்டியிடுவதற்கான உரிமை இழக்கப்பட்டுள்ள வாக்காளர்களின் அடிப்படை உரிமையைப் பாதுகாப்பதற்காக நியமனப் பத்திரங்களை மீண்டும் தாக்கல் செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று (02) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 15 தீர்மானங்களுக்கு இவ்வாறு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. – 900,000 இற்கும் அதிகமானோர்...

ஜனாதிபதிக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம்!

ஜனாதிபதி மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. திட்டமிடப்பட்ட வகையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 09ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படாமையின் ஊடாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ஆகியோர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்..!

கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் 10 வருடங்களுக்கு மேலாக தற்காலிக நியமனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் தமது நிரந்தர நியமனங்கள் குறித்து கடந்த கால ஆளுநர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர்களிடம்  கோரிக்கைகளை முன்வைத்த போதிலும் அவர்களால் எவ்வித நடவடிக்கையும்  முன்னெடுக்கப்படாத  நிலையில், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் தங்களது நிரந்தர  நியமனம் குறித்து கிழக்கு மாகாண ஆளுநரும்...
- Advertisement -spot_img

Latest News

 பரதநாட்டிய கலைஞர்கள் கொழும்பில் கின்னஸ் உலக சாதனை

கொழும்பில் 5,000-க்கும் மேற்பட்ட பரதநாட்டிய நடன கலைஞர்கள் இன்று கொழும்பில் ஒன்றுகூடி, உலகின் மிகப்பெரிய பரதநாட்டிய நடன நிகழ்வுக்கான கின்னஸ் உலக சாதனையை புரிந்து வரலாறு...
- Advertisement -spot_img