Sunday, June 14, 2026
No menu items!

உள்ளூர் சந்தை

கீரி சம்பா பற்றாக்குறைக்கு தீர்வாக 3,500 மெட்ரிக் டொன் பொன்னி சம்பா இறக்குமதி!

உள்ளூர் சந்தையில் ஏற்பட்டுள்ள கீரி சம்பா அரிசி பற்றாக்குறையை சமாளிக்கும் நோக்கில், மொத்தம் 3,500 மெட்ரிக் டொன் பொன்னி சம்பா அரிசி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத்துறை தெரிவித்துள்ளது. சுங்கத் துறையின் தகவலின்படி, அதன் முதல் தொகுதி அக்டோபர் 23ஆம் திகதி நாட்டை வந்தடைந்தது. மேலும், இதன் இரண்டாம் மற்றும் மூன்றாம் தொகுதிகள் கடந்த வெள்ளி...

தங்கத்தின் விலை 4 இலட்சமாக உயர்வா?

நாட்டில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை இன்று (16) மேலும் 10,000 ரூபாய் அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவில் இன்று விற்பனை நிலவரப்படி, 24 கரட் பவுண் தங்கம் 390,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு, நேற்றைய நாளில் இருந்த 380,000 ரூபாயைவிட அதிகரித்துள்ளது. அதே நேரம் 22 கரட் பவுண் தங்கத்தின் விலை இன்று...

மரக்கறி விலையில் மாற்றம் – தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய தகவல்!

உள்ளூர் சந்தையில் தற்போது மரக்கறிகளின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகச் சந்தை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் இன்றைய விலைப்பட்டியலுக்கு அமையை, ஒரு கிலோ கிராம் தேசிக்காய் 1,200 முதல் 1,300 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன், ஒரு கிலோ கிராம் போஞ்சி 300 முதல் 450 ரூபாய்க்கு இடைப்பட்ட...

வரி விதிப்புக்குப் பிறகு வாகனங்களின் விலை பல மடங்கு உயர்வு!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள், வரி விதிப்புக்குப் பின்னர், நாட்டின் உள்ளூர் வாகன சந்தையில் எந்தளவு விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, ஜப்பானில் சுமார் 7.4 மில்லியன் ரூபாய் விலை கொண்ட டொயோட்டா ரேய்ஸ் 1200 சிசி ஹைப்ரிட் வாகனம், வரி விதிப்பின் பின்னர், இலங்கையின் உள்ளூர் சந்தையில் சுமார் 16.5...

கீரி சம்பா தட்டுப்பாடு: மாற்று அரிசி இறக்குமதி!

உள்ளூர் சந்தையில் போதுமான அளவு கீரி சம்பா இல்லை என்று இலங்கை நுகர்வோர் விவகார அதிகாரசபை சுட்டிக்காட்டியதன் அடிப்படையில், கீரி சம்பாவிற்கு பதிலாக 40,000 மெட்ரிக் தொன் மாற்று அரிசியை இறக்குமதி செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 5,000 மெட்ரிக் தொன் அரிசியை அரசு நிறுவனங்கள் மூலமாகவும், மீதமுள்ள தொகையை தனியார் துறை மூலமாகவும் இறக்குமதி செய்ய...

தேங்காய் எண்ணெய் விற்பனையில் மோசடி –  பகிரங்கபடுத்திய வசந்த சமரசிங்க..!

உள்ளூர் சந்தையில், நுகர்வுக்குப் பொருத்தமற்ற தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி இன்று புதன்கிழமை நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கே அவர் பதிலளித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “சில இறக்குமதி நிறுவனங்கள் கணிசமான வருவாய் ஈட்டிய பின்னர் 11 மாதங்களில் செயற்படுவதை நிறுத்திவிடுகின்றன. நுகர்வோரின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு...

உள்ளூர் சந்தையில் உப்பு விலைகள் அதிகரிப்பு!

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு இன்று (06) முதல் உள்ளூர் சந்தைகளுக்கு வெளியிடப்படும் என்று ஹம்பாந்தோட்டையில் உள்ள லங்கா உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, உள்ளூர் சந்தையில் உப்பு விலைகள் சிறிது அதிகரிக்கும் என்று நிறுவனத்தின் தலைவர் டி. நந்தன திலகே தெரிவித்தார். இருப்பினும், உப்பு இறக்குமதி நிறுத்தப்பட்டவுடன், மார்ச் 2025 க்குள் இந்த விலை உயர்வு...

தேங்காய் பொருட்களை இறக்குமதி செய்யும் அமைச்சரவை அனுமதி பத்திரம் சமர்ப்பிப்பு!

உள்ளூர் சந்தையில் தேவையற்ற தேங்காய் விலை உயர்வைத் தடுக்கும் முயற்சியில், பல தேங்காய் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அங்கீகாரம் அளிக்கும் அமைச்சரவைப் பத்திரம் இந்த வாரம் சமர்ப்பிக்கப்படும் என்று தேங்காய் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் சாந்த ரணதுங்க தெரிவித்தார். தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை...

உச்சத்தை தொட்ட பச்சை மிளகாயின் விலை..!

பச்சை மிளகாய் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதுடன், ஒரு கிலோ ரூ. 1780 முதல் ரூ. 1800 வரை சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். விலைகளில் ஏற்பட்ட திடீர் உயர்வு, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருவதால் விலையைச் சமாளிக்க முடியாமல் நுகர்வோரை சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில்,...

67,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி – விலை தொடர்பில் மக்கள் யோசனை..!

தனியார் துறையின் அரிசி இறக்குமதிக்கான காலக்கெடு நேற்று (20.12.2024) நள்ளிரவுடன் முடிவடைவதற்கு முன்னர் வர்த்தகர்களால் 67,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டதாக இலங்கை சுங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. உள்ளூர் சந்தைகளில் பல வகையான அரிசியின் பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவை சமீபத்தில் காணப்பட்டதால், உள்நாட்டு விநியோகத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக...
- Advertisement -spot_img

Latest News

 பரதநாட்டிய கலைஞர்கள் கொழும்பில் கின்னஸ் உலக சாதனை

கொழும்பில் 5,000-க்கும் மேற்பட்ட பரதநாட்டிய நடன கலைஞர்கள் இன்று கொழும்பில் ஒன்றுகூடி, உலகின் மிகப்பெரிய பரதநாட்டிய நடன நிகழ்வுக்கான கின்னஸ் உலக சாதனையை புரிந்து வரலாறு...
- Advertisement -spot_img