Tuesday, June 9, 2026
No menu items!

உழவு இயந்திரம்

குருந்தூர் மலை விவசாயிகளுக்கு மீண்டும் விளக்கமறியல்!

குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட இரு விவசாயிகளையும்  ஜூன் 7ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு நீதவான் நேற்று வியாழக்கிழமை (29) உத்தரவிட்டுள்ளார். கடந்த 10ஆம் திகதி  குமுழமுனை தண்ணிமுறிப்பு குளத்தின் கீழான நீர்ப்பாசனத்தின் ஊடாக விவசாயம் செய்யும் நோக்கில் அக்காணியின் உரிமையாளர் தனது இரு பணியாட்கள் மூலம் உழவு இயந்திரத்தைக் கொண்டு குருந்தூர்...

செம்பியன்பற்றில் இருந்து வெளியேறும் கரைவலை தொழிலாளர்கள்..!

யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் அமைந்திருந்த கரைவலை வாடிகளை அகற்றும் பணி நேற்று (12/04/2025) முன்னெடுக்கப்பட்டது. செம்பியன்பற்று சென் பிலிப்நேரிஸ் கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய சங்கத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் உழவியந்திரம் கொண்டு கரவலை தொழில் செய்வது முற்றாக தடை செய்யப்பட்டது. இதனை மீறி பல மாதங்களாக அப்பகுதியில் உழவு இயந்திரம் கொண்டு  தொழில்புரிந்து வந்த...

சட்டவிரோத மணல் அகழ்வு – உழவு இயந்திரத்துடன் சிக்கிய இருவர்..!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோவிலாக்கண்டி பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிய வேளை உழவு இயந்திரத்துடன் இருவர் சாவகச்சேரி பொலிஸாரினால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம்தொடர்பில் தெரியவருகையில், சாவகச்சேரி பொலிஸ் நிலைய சட்டவிரோத செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள்தடுப்புப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய சாவகச்சேரி பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியின் வழிநடத்தலில் மணல் ஏற்றிக்கொண்டிருந்த வேளை இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் உழவு...

உழவு இயந்திர விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி!

நெடுந்தீவில் நேற்று இரவு இடம்பெற்ற உழவு இயந்திர விபத்தில் நவரத்தினம்  ஐங்கரன் என்ற இளம் குடும்பஸ்தர் பலியாகியுள்ளார். நெடுந்தீவு மேற்கில் இருந்து உழவு இயந்திரத்தில் பயணித்தபோது பிரதேச வைத்தியசாலையினை அண்டியுள்ள மதவடியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் இவ் விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் படுகாயமடைந்த நிலையில் நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு...

உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்களில் மேலும் இருவரின் சடலங்கள் மீட்பு!

காரைதீவு மாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்களில் மேலும் இருவரின் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று காலை சடலமாக மீட்கப்பட்டவர்களில் ஒருவர் மத்ரஸா மாணவர் என்பதுடன், மற்றையவர் உழவு இயந்திரத்தின் சாரதியாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இதுவரை அறுவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் 6 மாணவர்கள் மாயம்..!

காரைதீவில்  உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் உழவு இயந்திரத்தில் பயணித்த மாணவர்கள் உள்ளிட்ட 13 பேர் காணாமல்போயுள்ளனர். இந்த சம்பவத்தில் ஐந்து மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், 6 மாணவர்களும் சாரதி மற்றும் உதவியாளர் உட்பட 8 பேரை காணவில்லை. மத்ரசா பாடசாலை முடிந்து மாணவர்களும் உழவு இயந்திர சாரதி மற்றும் உதவியாளரும் பயணித்துக்கொண்டிருந்த தருணத்தில் உழவு இயந்திரம் வௌ்ளத்தில் சிக்கியுள்ளது. அப்பகுதியில் அதிகாரிகள்...

உழவு இயந்திரம் கவிழ்ந்ததில் சாரதி உயிரிழப்பு!

செல்லகதிர்காமம் தம்பே பிரதேசத்தில் இன்று (25) மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் கவிழ்ந்ததில் சாரதி உயிரிழந்துள்ளார். செல்லகதிர்காமம் தனமல்வில வீதியைச் சேர்ந்த 29 வயதுடைய திஸாநாயக்க ஆராச்சிகே சதுர நிரோத என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மணல் ஏற்றிச் செல்லப்பட்ட பெரிய உழவு இயந்திரத்தின் இடது சக்கரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சக்கரத்தை கழற்றி ஜெக்கை வைத்து...

மட். திருப்பெரும்துறையில் தென்னம் தோப்பில் கொட்டப்பட்ட குப்பை மேட்டில் பாரிய தீ விபத்து!

மட்டக்களப்பு திருப்பெருந்துறை பிரதேசத்தில் தனியார் தென்னம் தோப்பு காணியில் மாநகர சபையினால் கொட்டப்பட்ட குப்பை மேட்டில் நேற்றைய தினம் பாரிய தீ விபத்து ஏற்பட்டது. அந்த பகுதியில் சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்பில் தீ பரவியுள்ளதையடுத்து தீயணைக்கும் படையினர் பொலிசார், விசேட அதிரடிப்படையினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்தனர். குறித்த பிரதேசத்தில் மக்கள் குடியிருப்புக்கு அருகிலுள்ள...

உழவு இயந்திரத்தில் சிக்கி சிறுமி பலி!

மன்னார், முருங்கன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூவரசங்குளம் பகுதியில் தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி மகள் உயிரிழந்த சம்பவம் நேற்று (13.06) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், விவசாயியான தந்தை வயலில் உழவு இயந்திரத்தின் ஊடாக உழுது கொண்டிருந்த வேளை  இயந்திர மக்காட் பகுதியில் அமர்ந்திருந்த அவரது 8 வயதுடைய...
- Advertisement -spot_img

Latest News

சரண குணவர்தனவுக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை!

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன மீது தொடுக்கப்பட்ட நான்கு ஊழல் வழக்குகள் தொடர்பில் அவருக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து கொழும்பு உயர்...
- Advertisement -spot_img