ஊடகவியலாளர்
உள்நாட்டுச்செய்திகள்
மின்சார சபை தொழிற்சங்க போராட்டம் எதிர்வரும் புதன்கிழமை வரை தொடரும்!
இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்கங்களும் தற்போது முன்னெடுத்து வரும் சட்டப்படி வேலை செய்வதற்கான போராட்டம் எதிர்வரும் புதன்கிழமை (செப்டம்பர் 24) வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கை மின்சார சபை சுதந்திர ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரபாத் பிரியந்த, நேற்று (செப்டம்ப-22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டார்.
"எங்கள் கோரிக்கைகள்...
உள்நாட்டுச்செய்திகள்
செவிலியர் சேவைக்கான ஆட்சேர்ப்பு: AL சித்தியாளர்களுக்கும் பட்டதாரிகளுக்கும் புதிய வாய்ப்பு!
செவிலியர் சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக 2020 முதல் 2022 வரையிலான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்ற 2,650 மாணவர்களையும், செவிலியர் பட்டம் பெற்ற 850 பட்டதாரிகளையும் ஆட்சேர்ப்பு செய்ய இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (18) வெளியிடப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ...
இலங்கை அரசியல்
வவுனியா மாவட்டத்தில் 25,000 ஏக்கர் காணிகள் விடுவிக்க தீர்மானம்!
வவுனியா மாவட்டத்தில் வனவளத் திணைக்களத்தால் கைப்பற்றப்பட்ட 25,000 ஏக்கர் காணிகளை மீட்க முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ. திலகநாதன் தெரிவித்தார்.
வவுனியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதை அவர் குறிப்பிட்டார்.
இது வவுனியா மாவட்டத்தில் இடம்பெயர்ந்தவர்கள், காணியற்றவர்கள் மற்றும் புதிதாக திருமணம் செய்து காணிகள் அற்று வாழும் குடும்பங்களின் நன்மைக்காக...
Top
நாட்டில் புதிய கொவிட் திரிபு: இரண்டு உயிரிழப்புகள் – பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை!
நாடு முழுவதும் பரவி வரும் கொவிட் திரிபினால் பாதிக்கப்பட்டு இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வடமேல் மருத்துவ பீடத்தின் தலைமை மருத்துவப் பேராசிரியர் துஷாந்த மெதகெதர இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கை தொற்று நோயியல் பிரிவு தகவலின்படி, சுவாச நோயாளிகளில் 9% முதல் 13%...
இலங்கை அரசியல்
சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தோம்; மஹிந்த ராஜபக்ஷ!
தான் சமாதானத்திற்காகவே யுத்தம் செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இன்று (20) காலை படைவீரர் நினைவுச் சின்னத்திற்கு அருகில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் படைவீரர் நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை கூறினார்.
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் கலந்து கொண்டிருந்தார்.
தான் இந்த நினைவு நிகழ்வில் கடமையை...
உள்நாட்டுச்செய்திகள்
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராமிற்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அஞ்சலி..!
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் திங்கட்கிழமை (28/04/2025) மாலை மன்னாரில் இடம் பெற்றது.
மன்னார் நகரசபை மண்டபத்தில் குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்த மக்கள் சந்திப்பு நேற்று (28/04/2025) மாலை மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது கலந்து கொண்ட அகில...
உள்நாட்டுச்செய்திகள்
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராமின் நினைவேந்தல்..!
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வும், அவர்களின் படுகொலைக்கு நீதி கோரி போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவு தூபி முன்பாக நடைபெற்ற இந் நிகழ்வில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் , தென்னிலங்கை ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டு சுடரேற்றி, மலர் மாலை அணிவித்து...
புதிய செய்திகள்
வெளியிடப்படவுள்ள விலங்குகளின் கணக்கெடுப்பு அறிக்கை !
மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் காட்டு விலங்குகளை நிர்வகிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வேளாண்மை அமைச்சர் கே.டி. லால்காந்த கூறியுள்ளார்.
பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் பாம்புகள், குரங்குகள், மயில்கள் மற்றும் பருந்துகள் குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அறிக்கை நாளை (28) வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய விவசாய...
புதிய செய்திகள்
துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை; அருண ஜெயசேகர!
தீவு முழுவதும் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
இன்று (25) நடைபெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்கள் கேட்டபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர்,
"மக்களின் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்துள்ளோம். இது தொடர்பாக ஒரு சிறப்புத் திட்டத்தை...
இலங்கை அரசியல்
தேசிய சுதந்திர முன்னணி சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ள விமல் வீரவன்ச!
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தேசிய சுதந்திர முன்னணி சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகக் கட்சித் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள கவனம் செலுத்தக்கூடிய ஒரு சில உள்ளுராட்சி சபைகளில் மாத்திரம் தேர்தலில் தேசிய சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த காலங்களில்...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


