Monday, June 8, 2026
No menu items!

ஊடகவியலாளர்

இது வரையான காலப்பகுதியில் 17 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளது!

இவ்வாண்டின் இது வரையான காலப்பகுதியில் 17 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அவற்றில் 11 சம்பவங்கள் பாதாள உலக நடவடிக்கைகளுடன் தொடர்புடையவை என்றும், 6 சம்பவங்கள் தனிப்பட்ட தகராறுகள் காரணமாக நடந்தவை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், புத்திக மனதுங்க தெரிவித்தார். இன்று (25) காலை பொலிஸ் ஊடகப் பிரிவில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில்...

நண்பர்களாக அல்ல உடன்பிறந்த சகோதரர்களாக இருக்க விரும்புகின்றோம் – சாய் முரளி!

நண்பர்களாக நாம் இருக்க விரும்பவில்லை. ஊடகவியலாளர்களாகிய உங்களுடன் உடன்பிறந்த சகோதரர்களாகவே இருக்க விரும்புகின்றோம். இதுவே உடைவுகளற்ற நிலையானதும், இறுக்கமான பிணைப்பை கொண்டதாகவும் இருக்கும் என யாழ்ப்பாணத்திற்கான இந்தியாவின் துணைத் தூதுவர் சாய் முரளி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட ஊடகவியலாளர்களை இன்றையதினம் (22.02.2025) யாழ் கச்சேரி நல்லூர் வீதியில் அமைந்துள்ள இந்திய தூதுவரின் வாஸ்த்துதலத்தில் நட்பு ரீதியாக...

சுனில் வட்டகல தனது சாரதியைக் கழுதை எனத் திட்டியுள்ளார்ப்; கவலை வெளியிட்டுள்ள நளிந்த ஜயதிஸ்ஸ!

புதுக்கடை நீதிமன்றத்தில் நேற்று பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தனது சாரதியைக் கழுதை எனத் திட்டியமை தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கவலை வெளியிட்டுள்ளார். புதுக்கடை நீதிமன்றத்தில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல அங்கு வருகைதந்திருந்தார். அந்த நேரத்தில், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப்...

லசந்த விக்கிரமசிங்கவின் கொலைக்கு நீதி வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்; பிரதமர்!

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைச்சம்பவம் தொடர்பான குற்றவியல் வழக்கு விசாரணை தொடர்பில் அவரது மகள் அஹிம்சா அனுப்பிய கடிதம் தனக்குக் கிடைத்துள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், லசந்த விக்ரமதுங்க சார்பாக புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்படும். நீதியை உறுதி செய்ய அரசாங்கம் சகல  சட்ட...

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

பட்டதாரிகள் 35,000 பேரை அரச சேவையில் இணைத்துக் கொள்வது தொடர்பில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கருத்து வெளியிட்டார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இன்று புதன்கிழமை இது தொடர்பில் கருத்து வெளியிட்டார். அவசரமாக நிரப்பப்பட வேண்டிய துறைகளில் பணி வெற்றிடங்கள் நிரப்பப்படும் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார். இதுதொடர்பில் மேலும் கருத்து...

யாழில் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி நெறி முன்னெடுப்பு..!

யாழ்ப்பாணம் மாவட்டத்திற்குட்பட்ட ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிநெறி இன்று  09.12.2024 திங்கட்கிழமை தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் நடாத்தப்பட்டுள்ளது. ஐக்கியநாடுகள் சிறுவர் நிதியம், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் நிதி அனுசரணையில் நீதித்துறையின் நீதித்துறைக்கான அனுசரணை திட்டத்தின் கீழே குறித்த பயிற்சிப்பட்டறை இடம் பெற்றது. அக்கறையுடன் கூடிய ஊடகம் எனும் தலைப்பில் இடம் பெற்ற குறித்த பயிற்சிநெறியில் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்குட்பட்ட சுமார்...

‘வெள்ளை வேன்’ தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் விடுவிப்பு!

வௌ்ளை வேன் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட இரு பிரதிவாதிகளை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (29.11.2024) உத்தரவிட்டுள்ளது. 2019 ஜனாதிபதித் தேர்தலின் போது வெள்ளை வேன்களில் ஆட்கள் கடத்தப்பட்டமை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் ஊடாக அப்போதைய ஜனாதிபதி...

கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களை சந்தித்த சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள்…

பாராளுமன்ற தேர்தலின் கிளிநொச்சி மாவட்டத்தின் நிலை தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களின் கருத்துக்களை கேட்டறியும் முகமாக   கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களை சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் சந்தித்தனர். இதன்போது மாவட்டத்தின் தேர்தல் நிலைமை தொடர்பாக கேட்டறிந்து கொண்டனர்.

நாட்டிலிருந்தும் கடனுதவியோ மற்றும் பணத்தாள்களோ அச்சிடவில்லை;விஜித ஹேரத்!

தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் எந்தவொரு நாட்டிலிருந்தும் கடனுதவியோ மற்றும் இதுவரை பணத்தாள்களோ அச்சிடவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று (29) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “பொதுவாக, புதிய திரைச்சேரி உண்டியல்கள் மற்றும் பத்திரங்கள்...

தலைநகரில் இரண்டு தமிழ் குரல்கள் –  காலத்தின் கட்டாயம்!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், தலைநகர் கொழும்பில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை உருவாக்குவது தற்போதைய காலத்தின் தேவை. அந்தவகையில் இம்முறை முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் மற்றும் ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான ARV லோஷனும் களம் காணுகின்றனர். ஒரு கட்டத்தில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைநகர் கொழும்பில் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக இருந்து குரல் கொடுத்திருந்தனர். இந்த நிலையில்...
- Advertisement -spot_img

Latest News

‘மேலதிக கட்டணத்தால் வாகன இறக்குமதிகள் குறையவில்லை’; சுங்கம்

மேலதிக கட்டணம் விதிக்கப்பட்ட போதிலும், வாகன இறக்குமதிகள் கணிசமாக குறையவில்லை என இலங்கை சுங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. ஊடகங்களுக்குப் பேட்டியளித்த சுங்கப்பிரிவு செய்தித் தொடர்பாளர் சந்தன புஞ்சிஹேவா, பெருமளவிலான...
- Advertisement -spot_img