Sunday, June 14, 2026
No menu items!

ஊழியர் சேமலாப நிதியம்

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான சேவைகளை வழங்குவது இன்று (21) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொழிலாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று முதல் 23 ஆம் திகதி வரை சேவைகள் வழங்கப்படாது என்று அந்தத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. தொழிலாளர் திணைக்களத்தின் ஊடாக சேவை வழங்கப்படும் ஊழியர் சேமலாப நிதி கணினி தரவுத்தள அமைப்பில் அவசர...

புதிய நடைமுறை தொழில் திணைக்களத்தினால் புதிய அறிவிப்பு!

ஊழியர் சேமலாப நிதியத்தின் கீழ் அங்கத்தவர்களைப் பதிவுசெய்யும் புதிய நடைமுறை தொழில் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில் ஆணையாளர் நாயகம் எச்.கே.கே.ஏ.ஜயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி 0112 201 201 என்ற தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்புகொண்டு திகதியையும், நேரத்தையும் பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு திகதியையும், நேரத்தையும் ஒதுக்கிக் கொள்வதன் ஊடாக, கடினமின்றி சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு EPFக்கு ஆனது என்ன?

கடந்த ஆண்டில் (2023) உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு இடம்பெற்ற போது, ​​ஊழியர் சேமலாப நிதியம் 467.2 பில்லியன் ரூபா பாரிய இலாபத்தைப் பதிவு செய்துள்ளது. இது ஃபண்டின் வரலாற்றில் மிகப்பெரிய லாபம். மேற்படி இலாபத்தில் இருந்து 61.9 பில்லியன் ரூபாவை அரசாங்கத்திற்கு வரியாக செலுத்திய பின்னர், மீதமுள்ள இலாபத்தைப் பயன்படுத்தி உறுப்பினரின் கணக்கு நிலுவைக்கு 13.0%...

இலங்கை மத்திய வங்கியின் EPF தொர்பான அறிவிப்பு..!

2023ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டுக்கான ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களின் கணக்குக்கூற்று வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. ஊழியர் சேமலாப நிதியத்தின் 2023ஆம் ஆண்டிற்கான அங்கத்தவர்களின் கணக்குக்கூற்று சேவை வழங்குநர்களுக்கு தபால் மூலம் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி தமக்கு சம்பந்தப்பட்ட அங்கத்தவர்களின் கணக்குக்கூற்றை சேவை வழங்குநரிடம் இருந்து உடனே பெற்றுக்கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img