Wednesday, July 22, 2026
No menu items!

எதிர்காலத் திட்டங்கள்

முன்னாள் ஜனாதிபதி பொது மக்களுக்கு வெளியிடவுள்ள விசேட அறிக்கை !

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை (17) பொது மக்களுக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். 2024 ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் விக்கிரமசிங்க பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிடுவது இதுவே முதல் தடவையாகும். இந்த விசேட அறிக்கையில் 'நாட்டின் அரசியல் நடத்தை' மற்றும் தனது எதிர்காலத் திட்டங்கள் குறித்து முன்னாள்...
- Advertisement -spot_img

Latest News

விவாதத்திற்கு வரும் நீதியமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (24) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இன்று (22)...
- Advertisement -spot_img