Tuesday, June 9, 2026
No menu items!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

நாணய பெறுமதி வீழ்ச்சி; நாடாளுமன்ற விவாதம் நடத்த கோரும் சஜித்!

இலங்கை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருகின்றமை குறித்து நாடாளுமன்றில் அவசரகால விவாதம் ஒன்றை நடத்த, மற்ற கட்சித் தலைவர்களுடன் இணைந்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முறைப்படி கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்ற சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுடன் இன்று (22) இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார் "ரூபாய் பெரும் அழுத்தத்தில் உள்ளது....

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறு சஜித் கோரிக்கை!

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறும்,மக்கள் தமது ஆணையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார். கொழும்பு, மாளிகாவத்தையில் உள்ள பி.டி. சிறிசேன மைதானத்தில் நடைபெற்ற கட்சியின் மே தினப் பேரணியில் உரையாற்றிய அவர், ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைந்துவிட்டதாகவும்,இரு அணிகளும் கூட்டாக இணைந்து...

அச்சுறுத்தல்கள் அடக்குமுறைகள் பயமுறுத்தல்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை ; சஜித் பிரேமதாச!

அச்சுறுத்தல்கள் மற்றும் அடக்குமுறைகள் மூலம் எதிர்க்கட்சியை அழிக்க ஏராளமான திட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த அச்சுறுத்தல்கள் அடக்குமுறைகள் பயமுறுத்தல்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை. எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடன், ஜனநாயகத்தை இல்லாதொழிக்க எடுக்கும் சகல முயற்சிகளையும் முறியடிக்க மக்களுடன் ஒன்றிணைந்து வலுவான தலைமைத்துவத்தையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருவோம் என எதிர்க்கட்சித் தலைவர்...

அதிக குற்றங்கள் நிகழும் 52 பொலிஸ் பிரிவுகள் – பாதுகாப்பு அமைச்சரின் தகவல்!

அதிக குற்றங்கள் நிகழும் 52 பொலிஸ் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், குற்றவாளிகளைக் கைது செய்ய விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன....

மின்சார சபை மக்கள் மீது இழப்புகளைச் சுமத்துவதை நிறுத்த வேண்டும் – சாடும் சஜித்..!

மின்சார சபையின் திறமையற்ற நிர்வாகத்தினால் ஏற்படும் இழப்புகள் பொதுமக்களுக்கு மாற்றப்படுவதை நிறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கை மின்சார சபையின் 18 பில்லியன் ரூபாய் இழப்பு அரசாங்கத்தின் நிர்வாக பலவீனங்களை தெளிவாகக் காட்டுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு சுட்டிக்காட்டியுள்ளார். மக்களுக்கு அளித்த...

அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின் தீர்மானங்கள் மாறுபட்டதாகக் காணப்படுகின்றது- சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு..!

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் 165 ஆவது பக்கத்தின் படி சூரிய சக்தியின் மூலம் 2000 மெகாவொட் மின்சாரத்தை படிப்படியாக தேசிய மின் கட்டமைப்புக்கு சேர்ப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டாலும், அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின் மேற்கொள்ளும் தீர்மானங்கள் அதற்கு முற்றிலும் மாறுபட்டதாகக் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நிலையியற் கட்டளை 27 (2) இன்...

உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வரும் இந்திய பிரதமர் மோடி..!

இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை கொழும்பில் சந்திக்க உள்ளதுடன்...

ரணிலின் தொங்கு பாலத்திலே பயணிக்கும் புதிய அரசு- சாடும் சஜித்..!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ரணிலின் தொங்கு பாலத்திலே பயணிக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஐக்கிய ஊழியர் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். கடந்த அரசாங்கம் பயணித்த தொங்கு பாலத்திலே இந்த அரசாங்கமும் பயணிக்கிறது. அதே வழிமுறைகளையே பின்பற்றி வருகிறது. மொத்த உள்நாட்டு உற்ப்பத்தியில் முதன்மை செலவை 13...

நாடு முழுவதும் கொலை அலை நிறுத்தப்பட வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர்..!

நாடு முழுவதும் பரவி வரும் கொலை அலை பொதுமக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த வன்முறை கலாச்சாரம் சமூகத்தை கடுமையான அழுத்தத்திற்கும் துயரத்திற்கும் உள்ளாக்கியுள்ளது என்று அவர் எச்சரித்தார். சட்டம் மற்றும் ஒழுங்குக்குப் பொறுப்பான அமைச்சர் நெருக்கடியை நிவர்த்தி செய்யும் வகையில் ஒரு...

எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்த அமெரிக்க தூதுவர்..!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்குக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் சுமார் ஒரு மணித்தியாலம் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img