Wednesday, July 29, 2026
No menu items!

எரிவாயு சிலிண்டர்கள்

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

"கட்டானை, Tower Side வத்தைபகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து 33.75 லிட்டர் (45 பாட்டில்கள்) சட்டவிரோத மதுபானத்துடன் 30 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று நடத்தப்பட்ட சோதனையின் போது 900 லிட்டர் (05 பீப்பாய்கள்) கோடா, 02 செப்புத் தாள்கள், 03 எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் ஒரு எரிவாயு குக்கர் ஆகியவற்றையும் பொலிசார் பறிமுதல்...

புதுடெல்லியில் பாரிய தீ விபத்து..!

இந்திய தலைநகர் புதுடெல்லியிலுள்ள குடிசைப் பகுதியில் நேற்றைய தினம் (27) பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 2 குழந்தைகள் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர். இரண்டரை வயது மற்றும் மூன்று வயதுடைய இரண்டு குழந்தைகளே சம்பவத்தில் உயிரிழந்தனர். அத்துடன் தீ விபத்தில் 800க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை...
- Advertisement -spot_img

Latest News

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 50க்கும் மேற்பட்டோர் காயம்

ஜப்பானின் தெற்கு பகுதியான குமாமோட்டோவில் இன்று (28) ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தினால் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக...
- Advertisement -spot_img