Tuesday, June 9, 2026
No menu items!

எழுவைதீவு

அனலைதீவு, எழுவைதீவு கல்வி மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் குறித்து வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடல்!

அனலைதீவு மற்றும் எழுவைதீவு பகுதிகளின் கல்வி முன்னேற்றத்துக்கான நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தலைமையில் இன்று (16) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய ஆளுநர், கடந்த காலங்களில் இப்பகுதிகளில் கல்வியை மேம்படுத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டபோதும் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்டார். கல்வி மேம்பாட்டுக்கான திட்டங்களை தொழில்முறை ரீதியாகவும்...

எழுவைதீவுக்கு விரைவில் அபிவிருத்தித் திட்டங்கள் – வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உறுதி!

எழுவைதீவு மக்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உறுதி அளித்தார். எழுவைதீவு மக்கள் குறைகேள் சந்திப்பு எழுவைதீவு விளையாட்டுக்கழக மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை (07.08.2025) நடைபெற்றது. இதன் போதே அவர் இவ்வாறு உறுதியளித்தார். இந்நிகழ்வில், எழுவைதீவில் பரீட்சை மண்டபம் அமைத்தல், ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தல், நன்னீர் கிணறுகள் மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img