Sunday, April 19, 2026
No menu items!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை

ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்ற உள்ளார் ஜனாதிபதி !!!

நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) 79வது கூட்டத்தொடரில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும் புதன்கிழமை (24) உரையாற்றவுள்ளார். ஐ.நா. வெளியிட்ட திருத்தப்பட்ட தற்காலிக பேச்சாளர்களின் பட்டியலின்படி, ஜனாதிபதி அன்றைய பிற்பகல் அமர்வில் உரையாற்ற இருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடர் செப்டம்பர் 23 முதல் 29 வரை நடைபெறவுள்ளது. அரச தலைவராக தனது முதல் ஐ.நா....

பலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க அவுஸ்திரேலியா நடவடிக்கை!

செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில், பலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க அவுஸ்திரேலியா நடவடிக்கை எடுக்க உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த முடிவு நிபந்தனையுடனானது. அதன்படி, ஹமாஸ் பயங்கரவாதக் குழு எதிர்கால பலஸ்தீன அரசாங்கத்துடன் எந்தவித தொடர்பும் வைத்திருக்கக் கூடாது என கூறப்பட்டுள்ளது.

இன்று  உலக வனவிலங்கு தினம் !

இன்று (03) உலக வனவிலங்கு தினம் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 68 ஆவது அமர்வின் போது அறிவிக்கப்பட்டபடி, மார்ச் 3 ஆம் திகதி உலக வனவிலங்கு தினம் கொண்டாடப்படுகிறது. அழிந்து வரும் உயிரினங்களுக்கான வாழ்விடப் பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு வர்த்தகத்தைத் தடுத்தல், நிலையான வளர்ச்சியை ஊக்குவித்தல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். உலக வனவிலங்கு...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img