Wednesday, April 29, 2026
No menu items!

ஐக்கிய மக்கள் கூட்டணி

கதிரை சின்னத்தில் களமிறங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி..!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி இணைந்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் “கதிரை” சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. தற்போது நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் தனது கட்சி வேட்பாளர்களைத் தயாரித்துள்ளதாக ஐக்கிய மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

மக்கள் அரசாங்கத்தின் மீது கடும் விரக்தியிலிருக்கின்றனர்; சுஜீவ சேனசிங்க!

மக்கள் அரசாங்கத்தின் மீது கடும் விரக்தியிலிருக்கின்றனர். பலமான எதிர்க்கட்சியாக வர வேண்டும் என்பதே எமது இலக்காக இருந்தது. ஆனால் தற்போது பாராளுமன்ற அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் கூட்டணி தலைமையகத்தில் வியாழக்கிழமை (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர்...

தேர்தல் மேடைகளில் வழங்கிய வாக்குறுதிகளை ஜனாதிபதி நிறைவேற்றவில்லை; சஜித் பிரேமதாச

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி தேர்தல் மேடைகளில் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதுவும் நடைபெறவில்லை என ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தெமட்டகொட பகுதியில் நேற்று(29.10) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போது எமது நாடு மிகவும் நெருக்கடிகளுக்கு மத்தியில் இயங்கி வருகின்றது. ஜனாதிபதி...

வேட்பாளர்களின் பெயர் பட்டியலைத் தயாரிக்கும் கட்சிகள்..!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர் பட்டியலைத் தயாரிக்கும் பணிகளில் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. அதேநேரம் பிரதான அரசியல் கட்சிகள் வேட்பு மனுக்களைத் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் நேற்று முன்தினம் ஆரம்பமாகின. குறித்த நடவடிக்கைகள் எதிர்வரும் 11 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளன. தேசிய மக்கள் சக்தி...

ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு !

ஐக்கிய மக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் விதம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.

மன்னார் முசலியில் சஜித்தை ஆதரித்து ஜளனி பிரேமதாச பரப்புரை!

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து அவரது மனைவி ஜளனி பிரேமதாச மன்னார் முசலியில் பிரதேச செயலாளர் பிரிவில்   பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். குறித்த பரப்புரை நிகழ்வானது நேற்று (12) மாலை  இடம்பெற்றுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  ரிசாட் பதியுதீனின் அழைப்பின் பேரில்  மன்னார் முசலி பொற்கேணியில்...

சஜித்தின் சம்மாந்துறை அலுவலகம் திறந்து வைப்பு..!

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்கு பங்களிப்பு செய்யும் வகையில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் சம்மாந்துறை அலுவலகம் திறப்பு விழாவும்,பொது கூட்டம் சம்பந்தமான கலந்துரையாடலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூர் தலைமையில் நேற்று (10.09) இடம்பெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரணிலின் வெற்றி கொள்ளையர்களின் வெற்றி எனவும், ரணில்...

சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மன்னாரில்!

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மன்னார் பஜார்  பகுதியில்  நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. மன்னாரிற்கு நேற்று மதியம் வருகை தந்த ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சென்று மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு...

தெரணியகல தேர்தல் தொகுதிக்கான ஐக்கிய மக்கள் கூட்டணியின் புதிய அமைப்பாளர் நியமனம்…!

கேகாலை மாவட்டம், தெரணியகல தேர்தல் தொகுதிக்கான ஐக்கிய மக்கள் கூட்டணியின் புதிய அமைப்பாளராக எம்.பரணிதரன் நியமிக்கப்பட்டார். புதிய தொகுதி அமைப்பாளருக்கான நியமனக் கடிதம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் வழங்கி வைத்தார்.

பலங்கொட தேர்தல் தொகுதிக்கான ஐக்கிய மக்கள் கூட்டணியின் புதிய அமைப்பாளர் நியமனம்…!

இரத்தினபுரி மாவட்டம், பலங்கொட தேர்தல் தொகுதிக்கான ஐக்கிய மக்கள் கூட்டணியின் புதிய அமைப்பாளராக எம்.சந்திரகுமார் நியமிக்கப்பட்டார். புதிய தொகுதி அமைப்பாளருக்கான நியமனக் கடிதம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் வழங்கி வைத்தார்.
- Advertisement -spot_img

Latest News

235 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள ‘வாழ 2’ திரைப்படம்

2024 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'வாழ' படம் பெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தை பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான விபின் தாஸ் தயாரித்திருந்தார். இந்த படத்தின்...
- Advertisement -spot_img