ஐக்கிய மக்கள் சக்தி
இலங்கை அரசியல்
அதிக குற்றங்கள் நிகழும் 52 பொலிஸ் பிரிவுகள் – பாதுகாப்பு அமைச்சரின் தகவல்!
அதிக குற்றங்கள் நிகழும் 52 பொலிஸ் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
குற்றவாளிகளைக் கைது செய்ய விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன....
புதிய செய்திகள்
கொழும்பு மாநகர சபைக்கு போட்டியிட்ட சுயேச்சைக் குழுக்கள் NPPக்கு ஆதரவு!
கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு, தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க பல்வேறு சுயேச்சைக் குழுக்கள் தீர்மானித்துள்ளன.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கும், கொழும்பு மாநகர சபைக்கு போட்டியிட்ட சுயேச்சைக் குழுக்களுக்கும் இடையில் நேற்று (19) இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
பெலவத்தையில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் கொழும்பு...
புதிய செய்திகள்
SJB, SLPP இணைந்து ஆட்சி; தென்னிலங்கை மக்களின் அரசியல் அபிலாசை கேள்விக்குறியா?
ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்குமானால் தென்னிலங்கை மக்களின் அரசியல் அபிலாசை கேள்விக்குறியாகுமென தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை...
புதிய செய்திகள்
மின்சார சபை மக்கள் மீது இழப்புகளைச் சுமத்துவதை நிறுத்த வேண்டும் – சாடும் சஜித்..!
மின்சார சபையின் திறமையற்ற நிர்வாகத்தினால் ஏற்படும் இழப்புகள் பொதுமக்களுக்கு மாற்றப்படுவதை நிறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கை மின்சார சபையின் 18 பில்லியன் ரூபாய் இழப்பு அரசாங்கத்தின் நிர்வாக பலவீனங்களை தெளிவாகக் காட்டுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களுக்கு அளித்த...
புதிய செய்திகள்
ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் முக்கிய பேச்சுவார்த்தை!
உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது குறித்து முக்கிய பேச்சுவார்த்தை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நேற்று நடைபெற்றது.
நேற்று முன்தினமும் இவ்வாறான பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றிருந்தது.
அதன்போது ஐக்கிய மக்கள் சக்தி, சிறிலங்கா பொதுஜன பெரமுன போன்ற முக்கிய கட்சிகளின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
எனினும் நேற்றைய பேச்சுவார்த்தையில் அந்த கட்சிகள் கலந்து கொள்ளவில்லை என்று...
புதிய செய்திகள்
உள்ளூராட்சி சபைகளில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பில் நாளை கலந்துரையாடல்!
உள்ளூராட்சி சபைகளில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நாளை (17) கலந்துரையாடலை மேற்கொள்ள எதிர்க்கட்சிகளின் செயலாளர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
நேற்று (15) இரவு கொழும்பில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இந்த விடயம் குறித்து கலந்துரையாடலை மேற்கொண்டு உடன்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மைக்கு தேவையான...
இலங்கை அரசியல்
ஜனாதிபதியின் கருத்திற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி!
தேசிய மக்கள் சக்தி கைப்பற்றிய போதும், ஆட்சியமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத உள்ளூராட்சி மன்றங்களில் எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சியமைத்தால், அதற்கு எதிராக நிறைவேற்று அதிகாரம் மற்றும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் பயன்படுத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அண்மையில் தெரிவித்த கருத்துக்கு, ஐக்கிய மக்கள் சக்தியும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு அதிகாரத்...
புதிய செய்திகள்
கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைப்பது குறித்த கலந்துறையாடல்..!
கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பிரதான அரசியல் கட்சிகளுக்கு இடையே முக்கிய கலந்துரையாடல் இந்த வாரம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அரசாங்க தரப்பினரைப் போன்று எதிர்க்கட்சியும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், கொழும்பு மாநகர சபையில் ஆளும் கட்சி 48 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில்,...
புதிய செய்திகள்
கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பது குறித்து குழப்பகரமான சூழ்நிலை!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பெறுபேறுகளுக்கு அமைய, அந்தந்த பதவிகளுக்கு நியமிக்கப்படவுள்ளவர்களை பெயரிட்டு ஒருவாரத்துக்குள் அனுப்பி வைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு, அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களை அறிவுறுத்தியுள்ளது.
ஒரு கட்சியினால் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரம் பெறப்படாத சபைகளின் பதவி நிலைகள் அதற்கு பொறுப்பான ஆணையாளரால் நியமிக்கப்பட வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நடைபெற்று முடிந்த...
உள்நாட்டுச்செய்திகள்
கொழும்பு மாநகர சபை மேயர் தெரிவு குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் திடீர் தீர்மானம்..!
கொழும்பு மாநகர சபை மேயர் தெரிவின்போது ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்திருக்கிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் 13 உறுப்பினர்கள் கொழும்பு மாநகர சபைக்கு தெரிவாகியுள்ளனர். தேசிய மக்கள் சக்தி சார்பில் 48 பேரும் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் 29 பேரும் தெரிவாகியுள்ளனர் .
இதனிடையே ஸ்ரீ லங்கா...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


