Wednesday, July 22, 2026
No menu items!

ஒத்துழைப்பு

இலங்கையை பிரிப்பேன் என்று நினைக்கிறீர்களா?: ரணிலிடம் கேட்ட சம்பந்தன்!  

சர்வதேச நாணய நிதியத்திடம் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தினார். இந்த உரையின் இறுதியில் மறைந்த தலைவர் இரா.சம்பந்தனை நினைவும்கூறும் வகையில் சில கருத்துகளையும் அவர் வெளியிட்டிருந்தார். ”நானும் இரா.சம்பந்தனும் ஒரே காலகட்டத்தில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியிருந்தோம் என்பதுடன், இருவரும் மிகவும் இக்கட்டான காலகட்டத்திலேயே பணியாற்றியிருந்தோம். அவர் வழங்கிய ஒத்துழைப்புகள் என்னவென...

மன்னாரில் கண்டல் தாவரங்கள் நாட்டப்பட்ட நிகழ்வு !

நேற்றைய தினம் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மன்னார் மாவட்ட இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் சுற்றாடல் தினத்தை மையப்படுத்தி மன்னார் பிரதான பாலத்தடியில் கண்டல் தாவரங்கள் நாட்டப்பட்ட நிகழ்வு நடைபெற்றது. இதில் மன்னார் மாவட்ட இணைப்பாளர்  பெனடிக்குரூஸ், வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் செயலாளர் N.M.முகமட் ஆலம், இளைஞர் செயற்பாட்டாளர் பிரியந்தா, மன்னார்நேசகரம் பிரஜைகள் குழு தலைவர்...
- Advertisement -spot_img

Latest News

பஹ்ரைனில் அமேசோன் தரவு உட்கட்டமைப்பை தாக்கியதாக ஈரான் படை தெரிவிப்பு

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) பஹ்ரைனில் உள்ள அமேசோன் நிறுவனத்தின் தரவு உட்கட்டமைப்பை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக பொறுப்பேற்றுள்ளது. இது, ஈரான்...
- Advertisement -spot_img