Friday, June 5, 2026
No menu items!

ஒத்துழைப்பு

2026 ஆம் ஆண்டின் முதலாம் தரம் கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 20 முதல் தொடங்குகிறது!

கல்வி அமைச்சு அறிவிப்பின்படி, 2026 ஆம் ஆண்டின் முதலாம் தர மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் ஜனவரி 20, 2026 முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது. அந்த நாளுக்குள், தரம் ஒன்றுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் பாடசாலைக்கு அனுமதிக்கப்பட வேண்டும். நிகழ்வின் வரவேற்பு நிகழ்ச்சி விவரங்களாக; தரம் இரண்டைச் சேர்ந்த மாணவர்கள் புதிய மாணவர்களை வரவேற்பர். பெற்றோர் மற்றும் விருந்தினர்கள் வரவேற்பு, தேசிய...

மன்னார் பொது மருத்துவமனைக்கு இந்திய உதவியுடன் புதிய அவசர சிகிச்சைப் பிரிவு!

மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை நிர்மாணித்தல் மற்றும் அந்தப் பிரிவுக்கு மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்தல் என்பவற்றுக்காக, 600 மில்லியன் ரூபாய் மானிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், இந்தியாவும் இலங்கையும் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தில் நேற்று இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் செயலாளர் அனில்...

வடக்கு கிழக்கில் இராணுவப் பிரசன்னத்திற்கு எதிராக 15ஆம் திகதி கடையடைப்பு!

வடக்கு கிழக்கில் நிலை கொண்டுள்ள இராணுவ பிரசன்னத்திற்கு எதிராக வருகின்ற 15ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த பாரிய கடையடைப்பு போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழரசு கட்சியின் பொது செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் கோரியுள்ளார். இது குறித்து அந்த சாட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள...

இந்த ஆண்டில் இதுவரை 1,355 பேர் வீதி விபத்துகளில் உயிரிழப்பு – இலங்கை காவல்துறை தகவல்!

இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில்  1,355 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக, இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் வீதி விபத்துகளால் மொத்தம் 2,521 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரடெரிக் வூட்லர் குறிப்பிட்டார். தினமும் நிகழும் உயிரிழப்புகளைக் குறைப்பதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று அவர் மேலும் வலியுறுத்தினார். குடிபோதையில் வாகனம்...

பாகிஸ்தான் பிரதமரை சந்தித்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் நேற்று (11) துபாயில் சந்தித்தனர். அதன்படி, வர்த்தகத்தை மேம்படுத்துதல், சந்தைகளை பல்வகைப்படுத்துதல் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துதல் குறித்து அவர்கள் விவாதித்தனர். இலங்கையின் வெளிப்படையான பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் நிலையான வளர்ச்சி மற்றும் பிராந்திய ஒத்துழைப்புக்கான அர்ப்பணிப்பை திசாநாயக்க எடுத்துரைத்தார்.

ருவாண்டா குடியரசின் உயர் ஸ்தானிகருடன் பிரதமர் சந்திப்பு!

புதுடில்லியில் வசிக்கும் இலங்கைக்கான ருவாண்டா குடியரசின் உயர் ஸ்தானிகர் ஜாக்குலின் முகங்கிரா, பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் ஹரிணி ஹமரசூரியவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நலன்களின் முக்கிய துறைகளில் கவனம் செலுத்தும் விவாதங்களுடன். ருவாண்டாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்த ஒரு சந்திப்பாக இது அமைந்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சந்திப்பின்...

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் ஏனைய நாடுகள்!

அமெரிக்காவின் நடவடிக்கை சர்வதேச வர்த்தக விதிகளை மீறுவதாக உள்ளதாக சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்குள் வரும் சட்டவிரோதக் குடியேற்றம் மற்றும் போதை பொருட்களின் பெரும் அச்சுறுத்தல்களைத் தடுக்கும் விதமாக கனடா மற்றும் மெக்சிக்கோ நாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதமும் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 10 சதவீதமும் வரி விதிப்பதாக ட்ரம்ப் அறிவித்தார். நெருக்கடிகள் தணியும் வரை இந்த வரி...

பூமிக்குள் புதைந்துள்ள மர்மம்; தேடுதல் வேட்டையில் அரசு!

வெயாங்கொடை வதுரவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படுகின்ற மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் புதையல் ஒன்றை தேடும் பணி நேற்று (21) ஆரம்பமானது. அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இந்த தேடுதல் பணி நடைபெற்று வருகின்றது. பல ஆண்டுகளாக இங்கு புதையலைத் தோண்டிய பலரை உபகரணங்களுடன் பாதுகாப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். இதன் காரணமாக, சதுப்பு நிலப்பகுதியில் அமைந்துள்ள...

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் முதல் உரை!

நாட்டின் அரசியலை மேலும் தூய்மைப்படுத்துவதற்கும், மக்கள் எதிர்பார்க்கும் சிறந்த அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதற்கும் பாடுபட தயாராக உள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (23) காலை பதவியேற்றதை அடுத்து அவர் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். தமக்கான ஆட்சியாளர் ஒருவரைத் தெரிவு செய்வதோடு, ஜனநாயக கடமை நின்றுவிடாது. அது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் என்ற போதிலும்,...

கையெழுத்து போராட்டம் யாழ்ப்பாணத்தில்!

தேர்தல் காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரிய கையெழுத்து பெறும் வேலை திட்டமொன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் குறித்த கையெழுத்துக்கள் பெறப்பட்டன. தேர்தல் காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் வழக்கமாக...
- Advertisement -spot_img

Latest News

எரிவாயு விலைகள் அதிகரிக்கப்படாது; லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

சர்வதேச சந்தை விலைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிற போதிலும், ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம்...
- Advertisement -spot_img