Friday, July 17, 2026
No menu items!

ஒன்பதாவது ஜனாதிபதி

மன்னார் மாவட்டத்தில் 98 வாக்களிப்பு நிலைங்களுக்கும் வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு!

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை(21) காலை இடம்பெறவுள்ளது. அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் 98 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனைத்தும் இன்று காலை 9 மணி முதல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தின் வாக்கெண்ணும் மத்திய நிலையமாக செயற்பட்டு வரும் மன்னார் மாவட்டச் செயலகத்தில்  இருந்து குறித்த வாக்குப்பெட்டிகள்...

கொள்கைப் பிரகடனங்களை வெளியிடாத ஜனாதிபதி வேட்பாளர்கள்!

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், தேர்தலுக்காக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள 39 ஜனாதிபதி வேட்பாளர்களில் இதுவரையில், 19 வேட்பாளர்களே அவர்களின் கொள்கைப் பிரகடனங்களை வெளியிட்டுள்ளனர். மிகுதி 20 வேட்பாளர்களின் கொள்கைப் பிரகடனங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்று அவதானிப்புகளில் தெரியவருகிறது. அதற்கமைய, ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அநுரகுமார...
- Advertisement -spot_img

Latest News

பெண் பொலிஸ் கொன்ஸ்டபிளின் மடியில் அமர முயன்ற அதிகாரி பணியிடை நீக்கம்

மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தின் பெண் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரின் மடியில் அமர முயன்ற பொலிஸ் கொன்ஸ்டபிளை பணியிடை நீக்கம் செய்ய இன்று (17) பொலிஸார் நடவடிக்கை...
- Advertisement -spot_img