Saturday, August 8, 2026
No menu items!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள்

இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலக குழுவினர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய மோதர நிபுனின் சகோதரர் மோதர சத்துர மற்றும் புளூமெண்டல் சங்க எனப்படும் நபர் ஆகிய இருவரும் நேற்று (13) இரவு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் தங்கியிருந்த இருவரையும் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்து நாட்டிலிருந்து வெளியேற்றியுள்ளனர். குறித்த...

குற்றக் குழுக்களுக்கிடையிலான மோதல்கள் – பொலிஸாரின் நடவடிக்கை என்ன?

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையைத் தொடர்ந்து நாட்டில் மீண்டும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையே இடம்பெற்று வரும் மோதல்கள் குறித்து பொலிஸார் அவதானம் செலுத்தி வருகின்றனர். கணேமுல்ல சஞ்சீவவின் குழுவினருக்கும் டுபாயில் தலைமறைவாகியுள்ளதாகக் கூறப்படும் கெஹேல்பெத்தர பத்மேவின் குழுவினருக்கும் இடையே இவ்வாறு மோதல்கள் ஆரம்பமாகியுள்ளன. அண்மையில், கணேமுல்ல சஞ்சீவ புதுக்கடை நீதவான் நீதிமன்றில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். இது...
- Advertisement -spot_img

Latest News

எம்.பிக்களின் ஊதியம் அதிகரிக்கப்பட்டதா? அமைச்சர் விளக்கம்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊதியங்கள்  அதிகரிக்கப்படவில்லை என்றும், அவர்களின் மாத வருமானத்தில் ஏதேனும் அதிகரிப்பு ஏற்பட்டிருந்தால் அது தற்போதைய எரிபொருள் விலைக்கு ஏற்ப எரிபொருள் கொடுப்பனவு சரிசெய்யப்பட்டதன்...
- Advertisement -spot_img