Tuesday, July 28, 2026
No menu items!

கஜமுத்துக்கள்

ரூ. 30 கோடிக்கு மேல் மதிப்புள்ள கஜமுத்து மற்றும் வனவிலங்கு பொருட்கள் பறிமுதல் – சந்தேகநபர் கைது!!

ரூபாய் 30 கோடிக்கும் அதிக மதிப்புள்ள கஜமுத்துக்கள் தொகுதியுடன் சந்தேகநபர் ஒருவரை மகியங்கனை ஆதிவாசி கிராமத்தில் வைத்து வனவிலங்கு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வில்பத்து, ரிடிகல மற்றும் மகியங்கனை வனவிலங்கு அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் நேற்று (17) சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் பாதுகாப்புப் பிரிவினருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் பல மாதங்களாக நடத்தப்பட்ட...

டேன் பிரியசாத்தின் கொலை: சந்தேக நபர்கள் கைது !

அரசியல் செயற்பாட்டாளர் டேன் பிரியசாத்தின் கொலை தொடர்பில் சந்தேகிக்கப்படும் ஒரு துப்பாக்கிதாரி கேகாலை, ரங்வல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேகநபர் உட்பட மூவர் நேற்று (18) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண் ஒருவரும் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் கேகாலை மற்றும் வெலிஓய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களில் ஒருவர் இராணுவத்தில்...

60 இலட்சம் பெறுமதியான முத்துக்களுடன் இருவர் கைது..!

மாத்தளை - பலகடுவ பிரதேசத்தில் கஜமுத்துக்கள் மற்றும் முத்துக்களை விற்பனை செய்ய முயன்ற நான்கு சந்தேக நபர்கள் நேற்று (16.09) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாத்தளை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு கஜமுத்துக்களும் 171 முத்துக்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதன்...
- Advertisement -spot_img

Latest News

நாளை வெப்பமான காலநிலை-5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் நாளை செவ்வாய் (28) அன்று நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களில் மனித...
- Advertisement -spot_img