Tuesday, April 28, 2026
No menu items!

கடற்கரை

கடலில் மிதந்த 100 கிலோகிராம் போதைப்பொருள் !

மேல் மாகாண காவல்துறை குற்றப்பிரிவு மற்றும் இலங்கை கடற்படையினர் இன்று (18) காலை நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்குரிய சுமார் 100 கிலோகிராம் போதைப்பொருள் அடங்கிய இரண்டு பார்சல்களை மீட்டுள்ளனர். பேருவளையிலிருந்து 2.5 கடல் மைல் தொலைவில் கடலில் மிதந்து கொண்டிருந்த போதே இதனை கைப்பற்றியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும், 20–25 கிலோகிராம் அளவுள்ள சந்தேகமான...

திருகோணமலை  புத்தர் சிலை விவகாரம்– பொது பாதுகாப்பு அமைச்சர் விளக்கம்!

திருகோணமலை கடற்கரையில் புதிய புத்தர் சிலையை நிறுவியதில் ஏற்பட்ட குழப்ப நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அமர்வில் அவர் கூறியதாவது, அந்த சிலையை குறிப்பிட்ட விஹாரையில் வைக்க பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், கரையோர பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிய கடையை தொடர்புடைய முறைப்படி...

திருகோணமலையில் ஏற்பட்ட பதற்றநிலை –  பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு !

திருகோணமலையில் நேற்று உருவான பதற்றநிலை தற்போது தணிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பகுதியின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். பொதுமக்கள் பயன்படுத்தும் திருகோணமலை கடற்கரைப் பகுதியில் புதிதாக மதச் சின்னம் ஒன்று நிறுவப்பட்டதை அடுத்து பதற்றமான சூழல் உருவாகி இருந்தது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து காவல்துறை உடனடியாக தலையீடு செய்ததன் மூலம் நிலைமை இயல்பு...

மட்டக்குளி, பமுனுகம பகுதியில் மூன்று அடையாளம் தெரியாத ஆண்களின் சடலங்கள் மீட்பு!

மட்டக்குளி மற்றும் பமுனுகம பொலிஸ் பிரிவுகளுக்குள் உள்ள பகுதிகளில் மூன்று அடையாளம் தெரியாத ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று (29) கிடைத்த தகவல்களின் பேரில் விசாரணைகள் தொடங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்படி, மட்டக்குளி காக்கைத் தீவு கடற்கரையிலும், களனி கங்கையின் முகத்துவாரத்திலும் இரண்டு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மூன்றாவது சடலம், பமுனுகம எபாமுல்ல பகுதியில் கட்டுமானத்தில் இருந்த இரண்டு மாடி...

“ஒரு அழகான கடற்கரை மனங்கவரும் ஒரு சுற்றுலாத்தளம்” வேலைத்திட்டம் யாழில் ஆரம்பம்!

"ஒரு அழகான கடற்கரை மனங்கவரும் ஒரு சுற்றுலாத்தளம் " என்ற கருப்பொருளில் நாடளாவிய ரீதியில் கடற்கரைகளை சுத்தம் செய்யும் திட்டம் இன்று (29.07.2025) பண்ணை கடற்கரையில்  ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடற்கரையினை சுத்தப்படுத்தும் ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.ம. பிரதீபன் அவர்கள் இணைந்து  சிறப்பித்ததுடன் சுத்தப்படுத்தும் பணியிலும் இணைந்து கொண்டார். மேன்மைதங்கிய கௌரவ ஜனாதிபதியின்...

மன்னார் கடற்கரையில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் துவல்கள் – அகற்றும் நடவடிக்கைகள் தீவிரம்!

கேரள கடற்பரப்பில் பிளாஸ்டிக் துவல்களை ஏற்றிச் சென்ற கப்பல் கடந்த மே மாதம் 25 ஆம் திகதி மூழ்கிய நிலையில் குறித்த கப்பலில் காணப்பட்ட பிளாஸ்டிக் துவல்கள் தற்போது மன்னார் மாவட்டத்தின் கடற்கரையோரங்களில் கரை ஒதுங்கி வருகிறது. இந்த நிலையில் கரை ஒதுங்கி தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் துவல்களை அகற்றும் செயல்பாடு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம்...

காரைநகர் கசூரினா கடற்கரையில் பரவிய தீ !

யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடற்கரை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள சவுக்கு மரங்கள், பனை மரங்கள் புற்கள் ஆகியவற்றில் தீ பரவியுள்ளது. இச் சம்பவம் நேற்று இரவு 9 மணி அளவில் இடம்பெற்றதாக தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த பிரதேச மக்கள் பொலிசாருக்கும் கடற்படையினருக்கும்  தகவல் வழங்கியதை அடுத்து அங்கு சென்ற பொலிசாரும் கடற்படையினரும் பிரதேச சபையினரும்...

பாணந்துறை கடற்கரைக்கு சென்ற ஐவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

பாணந்துறை கடற்கரைக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் குழுவுடன் நீச்சல் சென்ற இரண்டு குழந்தைகள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (16) மாலை 5.30 மணியளவில் பண்டாரகம மற்றும் வத்தளை பிரதேசவாசிகள் பாணந்துறை கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தபோது, ​​ஏற்பட்ட பேரலையில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்தனர். அந்த நேரத்தில் பணியில் ஈடுபட்டிருந்த...

உஸ்வெட்டகெய்யாவ கடற்கரை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் நபரொருவர் கைது!

உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 21 ஆம் திகதி உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். இந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய, ராகம - வல்பொல பகுதியில் இந்தக் கொலைக்கான சதித்திட்டங்களை முன்னெடுத்தவரெனச் சந்தேகிக்கப்படும் ஒருவரை பமுணுகம...

உஸ்வெட்டகேயாவ கடற்கரை கொலைவழக்கில் பெண் உட்பட ஏழு பேர் கைது !

உஸ்வெட்டகேயாவ கடற்கரையில் 40 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒரு பெண் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் அவரை அழைத்துச் சென்ற நபர் உள்ளிட்ட சந்தேக நபர்கள் பொலன்னறுவையில் கைது செய்யப்பட்டனர். பிப்ரவரி 21 அன்று கண்டெடுக்கப்பட்ட பாதிக்கப்பட்டவரின் உடலில், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களும், அருகில்...
- Advertisement -spot_img

Latest News

நிதி அமைச்சின் செயலாளர் வீட்டின் முன் போராட்டம்;சாணம் வீசப்பட்ட சம்பவமும் பதிவு

அக்குரேகொட, பெலவத்தவில் உள்ள நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவின் இல்லத்திற்கு வெளியே சுகீஸ்வர பண்டார தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஆதரவாளர்கள், இன்று (28)...
- Advertisement -spot_img