Tuesday, August 18, 2026
No menu items!

கமநல காப்புறுதி சபை

கிளிநொச்சி கமக்காரர் அமைப்புகள் வலியுறுத்தல்?

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடுகள் கிடைக்காமல் செய்யும் செயற்பாட்டில் கிளிநொச்சி கமநல காப்புறுதிச்சபை ஈடுபட்டுள்ளதாகக் கிளிநொச்சி மாவட்ட கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த போகத்தில் நெற்செய்கையின் போது ஏற்பட்ட அனர்த்தங்களால் விவசாயிகள் பரியப் பாதிப்பை எதிர்கொண்டிருந்தனர். இந்த விவசாயிகளுக்கு சுற்று நிருபத்தைக் காரணம் காட்டி கிளிநொச்சி கமநல காப்புறுதிச்சபை இழப்பீடுகள் கிடைக்காமல் செய்யும் வகையில்...

வெள்ளத்தால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் பணி ஆரம்பம்!

வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு வழங்கும் பணி நாளை (30) முதல் ஆரம்பமாகும் என விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. 6,234 விவசாயிகளுக்கு 166.7 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபைத் தலைவர் தெரிவித்துள்ளார். பொலன்னறுவை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 13,376 ஏக்கர் சாகுபடி...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டுத் தொகை!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கான சேத மதிப்பீடுகள் நிறைவடைந்த மாவட்டங்களில் தற்போது இழப்பீட்டுத் தொகைகள் வழங்கப்படுகின்றன. விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை இதனைத் தெரிவித்துள்ளது. இந்த மாத இறுதிக்குள் அம்பாறை, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் பொலன்னறுவை, ஆகிய மாவட்டங்களுக்கான இழப்பீடுகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது. மட்டக்களப்பு மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

கஞ்சிபானி இம்ரானின் உறவினர் கொலை: பெண் உட்பட ஐவர் கைது

பாதாள உலக குழுவின் தலைவர் கஞ்சிபானி இம்ரானின் உறவினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இளம்பெண் ஒருவர் உட்பட 5 சந்தேக நபர்கள் கைது...
- Advertisement -spot_img