Sunday, June 21, 2026
No menu items!

கம்பளை

கம்பளையில் சிறுமியை கொலை செய்த சந்தேகநபர் உயிர்மாய்ப்பு..!!

கம்பளை பகுதியில் சிறுமி ஒருவரை கொலை செய்ததாக கூறப்படும் சந்தேகநபரும் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். காதல் விவகாரத்தால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லகஹமுல, பன்விலத்தென்ன பகுதியில் உள்ள வீட்டில் சிறுமி ஒருவரை கொலை செய்ததாக கூறப்படும் சந்தேகநபரும் தமது உயிரை மாய்த்துக்...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 16 வயது சிறுமி கொலை..!!

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லகஹமுல – பன்விலத்தென்ன பகுதியில் உள்ள வீட்டில், 16 வயது சிறுமி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நேற்று (14) இரவு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட சிறுமி அதே பகுதியைச் சேர்ந்தவரென கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில், காதல் தொடர்பான முரண்பாடு காரணமாக இந்தக் கொலை...

கம்பளை விபத்து; கற்றல் உரிமம் கொண்ட பெண் காரை செலுத்தியதினால் பறிபோன உயிர்கள்-!

கம்பளையில் நேற்று இடம்பெற்ற துயரமான விபத்தில் மூன்று வயதான பெண்கள் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தின் போது காரை ஓட்டியிருந்தவர் 36 வயதுடைய பெண் எனவும், அவர் கற்றல் அனுமதிச் சீட்டைக் கொண்டிருந்தார் எனவும் பொலிஸ் விசாரணைகள் தெரிவிக்கின்றன. விபத்து நேரத்தில் அந்தப் பெண் தனது கணவரும், இரண்டு இளம் குழந்தைகளுமுடன் காரில் இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. முதற்கட்ட விசாரணையில்,...

கம்பளையில் கோர விபத்து; 3 பெண்கள் பலி !

கம்பளை தொழுவப் பகுதியில் நடந்த துயர விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். அவர்கள் வீதியைக் கடக்க முயன்றபோது, வேகமாக வந்த சிற்றூந்து மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்த சிற்றூந்து சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் சம்பவத்துக்கான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடத்தப்பட்ட பாடசாலை மாணவி தொடர்பாக வெளிவந்த திடுக்கிடும் தகவல் !

கம்பளை, தவுலகல பிரதேசத்தில் அண்மையில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி, முதன்மை சந்தேக நபருடன் நேற்று (13) இரவு அம்பாறை பொலிஸ் அதிகாரிகளினால் தவுலகல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரும் பாதிக்கப்பட்ட பெண்ணும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இன்று (14) கம்பளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசுகையில், கடத்தப்பட்ட சிறுமியின் தந்தை, தனது மகளுக்கும்...

கடத்தப்பட்ட சிறுமியை மீட்க முற்பட்ட இளைஞர் வெளியிட்டுள்ள தகவல்!

கம்பளை தவுலாகல பிரதேசத்தில் அண்மையில் கடத்தப்பட்ட 16 வயது சிறுமியை மீட்க முற்பட்ட இளைஞர் ஒருவர் மீட்கும் முயற்சியில் பல காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். ஊடகங்களிடம் பேசிய அந்த இளைஞர், தான் ஓரளவு வாகனத்தில் ஏறி, சிறுமியை விடுவிக்க முயன்ற கடத்தல்காரர்களுடன் சண்டையிட்டதாக கூறினார். கடத்தப்பட்ட போது வாகனத்தின் பின்புறத்தில் மூன்று பேர் இருந்ததாகவும், ஆனால் அவர்கள் தொடர்ந்து...

கண்டி மாவட்டத்தின் கம்பளை தேர்தல் தொகுதி முடிவுகள்!

2024 நாடாளுமன்ற தேர்தலின் கண்டி மாவட்டத்தின் கம்பளை தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 38,456 ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 16,781 புதிய ஜனநாயக முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 10,296 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 1,105 சர்வஜன சக்தி...

மர்மான முறையில் தந்தை, மகன் மரணம்!!!

கம்பளை புப்புரஸ்ஸ நகரில் நேற்றைய தினம் தானம் வழங்குவதற்காக சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த தந்தையும் மகனும் அதிகாலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் மின் பிறப்பாக்கி செயலிழந்தமையால் சமையல் வேலைகளை நிறுத்திவிட்டு  அவ் அறையில் சிறிது நேரம் ஓய்வெடுத்துள்ளனர். இந்த நிலையில் கரப்பான் பூச்சிகள் அவர்கள் மீது திரிவதை கண்டு சக நண்பர்கள் அவர்களை எழுப்பியபோது இருவரும் அசைவற்று இருந்துள்ளனர். இதற்கமைய...

பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து சிறுவன் உயிரிழப்பு..!

கம்பளை நகரத்தின் அம்பகமுவ வீதியில் உள்ள பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் வீழ்ந்து 9 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் சிறுவனின் பெற்றோர் கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் அவர்கள் விடுமுறைக்காக கம்பளை பிரதேசத்தில் உள்ள அவர்களது வீட்டிற்குச் சென்றிருந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின் போது இந்த சிறுவன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில்...
- Advertisement -spot_img

Latest News

 டெங்கு நோயாளர் எண்ணிக்கை 46,000ஐ கடந்தது: தினமும் 650 பேர் பாதிப்பு

நாட்டில் இந்த வருடம் ஜனவரி முதல் இன்று வரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 46,037ஆக காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர்...
- Advertisement -spot_img