Tuesday, June 16, 2026
No menu items!

கயான் வெல்லால

உப்பு பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அரசாங்கத்தின் புதிய யுக்தி..!

உப்பு பற்றாக்குறைக்குத் தீர்வாக இந்தியாவிலிருந்து உப்பினை அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யும் செயற்பாடு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக, தேசிய உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை முதல் குறித்த உப்பு இறக்குமதி நாட்டை வந்தடைந்த வண்ணம் உள்ளதாக, அதன் தலைவர் கயான் வெல்லால தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாட்டில் நிலவும் உப்பு பற்றாக்குறைக்குத் தீர்வாக, இந்தியாவிலிருந்து 20,000 மெட்ரிக்...

உப்பின் விலையில் மாற்றமா?

இலங்கையில் நிலவும் உப்புத் தட்டுப்பாட்டை சமாளிக்க, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 20,000 மெட்ரிக் தொன் உப்பின் முதல் பகுதி இன்று (23) இரவு நாட்டை வந்தடையவுள்ளது. முதலில் நேற்று வரவுள்ளது என எதிர்பார்க்கப்பட்டும், காலநிலை சிக்கலால் கப்பலின் வருகை தாமதமாகியுள்ளது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்றையதினம் 3,050 மெட்ரிக் தொன் உப்பு உள்ளடங்கிய தொகுதி வரவுள்ளதாக தேசிய...
- Advertisement -spot_img

Latest News

புராதன பொருளை 20 மில்லியனுக்கு விற்க முயன்ற ஐவர் கைது

புராதன தொல்பொருள் மதிப்புள்ளதாக நம்பப்படும் கல் ஒன்றை விற்க முயன்ற குற்றச்சாட்டில் 5 சந்தேகநபர்கள் புல்மோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று புல்மோட்டை...
- Advertisement -spot_img