Saturday, April 25, 2026
No menu items!

கராச்சி

பாகிஸ்தான் கராச்சியில் அடுக்குமாடி இடிந்து விழுந்து விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்வு – தரமற்ற கட்டுமானம் காரணமா?

பாகிஸ்தானின் கராச்சி நகரில் இடிந்து விழுந்த பல மாடி குடியிருப்பு கட்டிடத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 27 ஆக உயர்ந்து, மூன்று நாள் மீட்புப் பணி முடிவடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து மேலும் 11 உடல்களை மீட்புப் பணியாளர்கள் மீட்டதாக கராச்சி காவல்துறை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்...

காஷ்மீரில் ஆயுததாரிகளின் ஊடுருவல் முறியடிப்பு..!

ஜம்மு - காஷ்மீரில் ஆயுததாரிகளின் ஊடுருவல் முறியடிக்கப்பட்டதாக  இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் தெரிவித்துள்ளனர். ஒபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் எதிரொலியாக  நேற்று (8) இரவு வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் எல்லையோர மாநிலங்களின் 15 நகரங்களில் உள்ள இராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது. இதற்கு பதிலடியாக...

லாகூரில் இருந்து அமெரிக்கர்களை வெளியேறுமாறு உத்தரவு..!

பாகிஸ்தானின் லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 9 பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே போர்ப் பதற்றம் நீடித்து வருகிறது. இதேவேளை ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச், குப்வாரா ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவம்...

உபாதை காரணமாக அணியிலிருந்து விலகிய வேகப்பந்து வீச்சாளர்!

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் டுபாயில் வருகின்ற  19 ஆம் திகதி முதல் மார்ச் 9 ஆம் திகதி  வரை நடைறெவிருக்கின்றது. பாதுகாப்பு கருதி இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் டுபாயில் நடைபெறுகின்றது. கராச்சியில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் 19 ஆம்  திகதி...

விமானத்தில் பயணிக்கும் போது இலங்கைபெண் உயிரிழப்பு!

துபாயில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற வெளிநாட்டு விமானத்தின் பெண் பயணியின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததைத் தொடர்ந்து, கராச்சி விமான நிலையத்தில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, விமானத்தின் போது பலவினி என அடையாளம் காணப்பட்ட 57 வயதான இலங்கைப் பெண் இறந்தார். ஆதாரங்களின்படி, துபாய்-கொழும்பு விமானத்தில் பயணித்த பலவினியின் உடல்நிலை திடீரென நடுவானில் மோசமடைந்ததால் இந்த...
- Advertisement -spot_img

Latest News

12 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோயினுடன் ஒருவர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், சுமார் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 கிலோ ஹெரோயினுடன் ஹோமாகமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக...
- Advertisement -spot_img