Wednesday, June 10, 2026
No menu items!

கர்ப்பிணிப் பெண்

தீயில் எரிந்து கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு..!

தீக்காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை (14/03/2025) உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் வசாவிளான் தெற்கைச் சேர்ந்த 26 வயதுடைய  இரு பிள்ளைகளின் தாயாவார். மரண விசாரணையை யாழ்.மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

அம்பலாங்கொடையில் தம்பதி ஒன்று கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கர்ப்பிணிப் பெண் கைது!

காலி வீதி, அம்பலாங்கொடை, உரவத்த பிரதேசத்தில் கடந்த 10 ஆம் திகதி தம்பதி ஒன்று கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் சந்தேகத்தின் பேரில் நேற்று புதன்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பலாங்கொடை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் அம்பலாங்கொடை, மாதம்பே பிரதேசத்தில்...

விபத்தில் பலியான கர்ப்பிணிப்பெண்!

மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொழும்பு - காலி வீதியில் இடம்பெற்ற விபத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மொரட்டுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று (06) செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. பாணந்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த லொறி ஒன்று அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின்...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img