Friday, May 15, 2026
No menu items!

கலாநிதி நந்தலால் வீரசிங்க

ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம்  அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்; மத்திய வங்கியின் ஆளுநர்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவுசெலவுத் திட்டத்தை சர்வதேச நாணய நிதியத்தின் பாதீடாக ஒருசிலர் அடையாளப்படுத்தினாலும் அது நாட்டுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் பாதீடாக அமைந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (18) இடம்பெற்ற வரவுசெலவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்டபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், 2025ஆம் ஆண்டில்...

இலங்கை தற்போதைய பாதையிலேயே பயணிக்குமாயின் நெருக்கடியைத் தவிர்த்துக் கொள்ள முடியும்; மத்திய வங்கி ஆளுநர்!

இந்த வருடத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.5 வீதம் முதல் 5 வீதம் வரை வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். மத்திய வங்கியில் இன்று இடம்பெற்ற செய்திக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடனை மீளச் செலுத்தும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படுமாயின் நாடு நெருக்கடிக்கு உள்ளாகும்...

மத்திய வங்கி ஆளுநரின் ஆற்றலுக்கு A தர கௌரவிப்பு…!

குளோபல் ஃபைனான்ஸ் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் மத்திய வங்கி ஆளுநர்களின் தர வரிசை தொடர்பான வருடாந்த அறிக்கைக்கு அமைவாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க 2024ஆம் ஆண்டுக்கான A தரத்துடன் கௌரவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் எதிர்கொள்ளும் சவாலான காலங்களில் மத்திய வங்கியினது ஆளுநரால் வழங்கப்பட்ட விதிவிலக்கான தலைமைத்துவத்தையும்...
- Advertisement -spot_img

Latest News

கபில சந்திரசேன உயிரிழப்பு; சிசிடிவி, ஏனைய ஆதாரங்கள் நீதிமன்றில் சமர்ப்பிப்பு!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி கபில சந்திரசேன உயிரிழந்ததாக கூறப்படும் இல்லத்தில் உள்ள சிசிடிவி கெமராக்கள் இயங்கிய பொழுதும் அவை நீண்ட...
- Advertisement -spot_img