Sunday, June 14, 2026
No menu items!

கல்கிஸ்ஸை பொலிஸார்

எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலம்..!

கல்கிஸ்ஸை, ஹுலுடகொட பகுதியிலுள்ள ஒரு இடத்தில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில், ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தக் கொலை சம்பவம் தொடர்பில் விசாரணைக்காக இரண்டு பேரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒரு முச்சக்கர வண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இரத்மலானை மஹிந்தராம வீதியில் வசித்து வந்த 23 வயதுடைய கவிந்த கயாஷன் ரணவக்க...

ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது…!

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  தெலவல பிரதேசத்தில் ,  ஹெரோயினுடன்  சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (01.11.2024)  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யபட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் , மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடையவர் ஆவார். கைது...

ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி; இருவர் கைது…!

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காலி வீதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றிலிருந்து இரண்டு பெண்கள் நேற்று வெள்ளிக்கிழமை (01.11.2024) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்தனர். கல்கிஸ்ஸை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ருவன்வெல்ல மற்றும்...

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது…

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட படோவிட்ட பிரதேசத்தில் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபரொருவர் நேற்று வெள்ளிக்கிழமை (01.11.2024) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்தனர். கல்கிஸ்ஸை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கல்கிஸ்ஸை பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடையவர் ஆவார். சந்தேக...

திருடர்களின் கத்திகுத்துக்கு இலக்காகிய ரயில்வே பாதுகாப்பு பிரிவின் உப பரிசோதகர்…!

இரத்மலானை புகையிர நிலையத்திற்குள் அத்துமீறி  நுழைந்த இரண்டு திருடர்களின் கத்திகுத்துக்கு இலக்காகி ரயில்வே பாதுகாப்பு பிரிவின் உப பரிசோதகர் ஒருவர் காயமடைந்துள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, இரத்மலானை புகையிரத நிலையத்திற்குள் அத்துமீறி  நுழைந்த திருடர்கள் இருவர் ரயில் பெட்டிகளின் உதிரிபாகங்களை திருடிச் செல்ல முயன்ற போது அதனை அவதானித்த ரயில்வே பாதுகாப்பு பிரிவின்...

கல்கிஸ்ஸை கடலில் அடித்துச் செல்லப்பட்ட மூவர் ; இருவர் மீட்பு…!

கல்கிஸ்ஸை கடலில் அடித்துச் செல்லப்பட்ட மூவரில் இருவர் காப்பாற்றப்பட்டுள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளாதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 17 வயதுடைய  அபேசேகர மாவத்தை, கல்கிஸ்ஸை பகுதியில் வசிக்கும் நபரொருவரே காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்கிஸ்ஸை கடலுக்கு நீராடச் சென்ற மூவர் கடலில் அடித்து செல்லப்பட்ட போது இருவரினை  அங்கு பணியிலிருந்த கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர். இந்நிலையில்...
- Advertisement -spot_img

Latest News

தனித்தனி விபத்துகளில் 2 மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் உயிரிழப்பு 

அத்துருகிரிய மற்றும் மாத்தளை பகுதிகளில் நேற்று இடம்பெற்ற தனித்தனி வீதி விபத்துகளில் 2 மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதலாவது சம்பவத்தில், பனாகொட பகுதியைச்...
- Advertisement -spot_img