Monday, June 8, 2026
No menu items!

களஞ்சியசாலை

நெல் விலை நிர்ணயம் – விவசாயிகள் போராட்டம் தேவையில்லை: நாமல் கருணாரத்ன!

நெல் கொள்வனவு உள்ளிட்ட பல பிரச்சினைகள் தற்போது விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளதாக விவசாய பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார். மொனராகலையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அவர், நெல் களஞ்சியசாலைகளில் உள்ள நெல் விடுவிக்கப்படும் என்றும், நெல்லுக்கான உரிய விலை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். பெரும்போகத்தில் விவசாயிகளுக்கான அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என்பதால், போராட்டம் நடத்த வேண்டிய அவசியமில்லை...

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை அரிசி மீட்பு!

வெல்லம்பிட்டி – சேதவத்தை பகுதியில் உள்ள களஞ்சியசாலையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 200,000 கிலோ கிராம் சம்பா அரிசி மீட்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபைக்குக் கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் போது குறித்த அரிசி தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த அரிசி இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரிசி தொகை கடந்த வருடம் ஜனவரி மாதம்...

க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தில் நெல் களஞ்சியசாலைகள் க்ளீன்..!

க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துடன் இணைந்து, நாடு முழுவதும் உள்ள நெல் களஞ்சியசாலைகளை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள், இலங்கை இராணுவத்தின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்று ஆரம்பிக்கப்பட்ட குறித்த வேலைத்திட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது. அதன்படி, நெல் சந்தைப்படுத்தல் சபையின் கீழ் உள்ள 209 நெல் களஞ்சியசாலைகள் சுத்தப்படுத்தப்படவுள்ளன. குறித்த களஞ்சியசாலைகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகள்...

நெல் சந்தைப்படுத்தல் தொடர்பில் ஜனாதிபதியின் அறிவுரை!

எதிர்வரும் பெரும்போகத்தில் நெல் கொள்முதல் செய்வதற்கு வசதியாக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு நெல் சந்தைப்படுத்தல் தொடர்பில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பாதுகாப்பு அமைச்சிற்கு அறிவுரை வழங்கியுள்ளார். இதன்போது நெல் சந்தைப்படுத்தல் சபை மற்றும் சதொச நிறுவனத்திற்கு சொந்தமான களஞ்சியசாலைகளை புதுப்பிப்பதற்கு தேவையான, முப்படைகளின் உதவிகளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள், பெரும்போக...

முசலி கஜிவத்தை பகுதியில் அனுமதியின்றி மரக் களஞ்சியம் ஒன்றை நடத்தி வந்த அதிகாரி கைது…

முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட  சிலாவத்துறை பொலிஸ் பிரிவில் உள்ள கஜிவத்தை காட்டுப்பகுதியில் அனுமதியின்றி மரக் களஞ்சியம் ஒன்றை நடாத்தி குறித்த  களஞ்சியத்தில் மரக்குற்றிகளை சேமித்து வைத்திருந்த    கஜிவத்தை    பிரதேசத்திற்கு பொறுப்பான அதிகாரி  ஒருவர்   பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு குறித்த களஞ்சியசாலையில் இருந்து பெருந்தொகையான  மரத் துண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன. மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்...

கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிவிப்பு!

எதிர்வரும் ஆண்டுக்கான பாடசாலை பாடப்புத்தகங்கள் இன்று (23.07) பிரதேச களஞ்சியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும்  என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், எதிர்வரும் ஆண்டுக்கான அனைத்து பாடசாலை சீருடைகளையும் வழங்க சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், ஆசிரியர்களின் சம்பள உயர்வை தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img