Sunday, August 16, 2026
No menu items!

களனி பாலம்

களனி பாலத்திற்கு அருகில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

கொழும்பு செடவத்தை பகுதியில் உள்ள களனி பாலத்திற்கு அருகில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (17) காலை கிராண்ட்பாஸ் பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சடலம் மீட்கப்பட்டது. உயிரிழந்த நபருக்கு 35 முதல் 40 வரை என நம்பப்படுகிறது. உயிரிழந்தவர் சுமார் 5 அடி 5 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும்...

துறைமுக அணுகல் உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலை…..

போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன நேற்றைய தினம் துறைமுக அணுகல் உயர்மட்ட நெடுஞ்சாலையின்  நிர்மாணப் பணிகளை பார்வையிட்டுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் குணவர்தன, இந்த நெடுஞ்சாலையானது 300 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான திட்டமாகும், இது உலகில் மேம்பட்ட தொழில்நுட்பத்தை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. துறைமுக அணுகல் உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலைத் திட்டமானது, புதிய களனி பாலத்திற்கும்...

ஹெரோயின் போதைப்பொருளுடன்  பெண்ணொருவர்  கைது!!!

நேற்று திங்கட்கிழமை (27) கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய களனி பாலம், சேதவத்த , வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன்  பெண்ணொருவர்  கைது செய்யப்பட்டுள்ளார். “வெல்லம்பிட்டிய  குடு ரெஜின“ என்ற பெண்ணே பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது இவ்வாறு   கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் பொலிஸ் விசேடஅதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கிராண்ட்பாஸ்...
- Advertisement -spot_img

Latest News

காலி முகத்திடல் அருகே அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு

கொழும்பு காலி முகத்திடல் அருகே அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம்  கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (15) காலை கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில்,...
- Advertisement -spot_img