Sunday, June 14, 2026
No menu items!

களனி பாலம்

துறைமுக அணுகல் உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலை…..

போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன நேற்றைய தினம் துறைமுக அணுகல் உயர்மட்ட நெடுஞ்சாலையின்  நிர்மாணப் பணிகளை பார்வையிட்டுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் குணவர்தன, இந்த நெடுஞ்சாலையானது 300 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான திட்டமாகும், இது உலகில் மேம்பட்ட தொழில்நுட்பத்தை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. துறைமுக அணுகல் உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலைத் திட்டமானது, புதிய களனி பாலத்திற்கும்...

ஹெரோயின் போதைப்பொருளுடன்  பெண்ணொருவர்  கைது!!!

நேற்று திங்கட்கிழமை (27) கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய களனி பாலம், சேதவத்த , வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன்  பெண்ணொருவர்  கைது செய்யப்பட்டுள்ளார். “வெல்லம்பிட்டிய  குடு ரெஜின“ என்ற பெண்ணே பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது இவ்வாறு   கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் பொலிஸ் விசேடஅதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கிராண்ட்பாஸ்...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img