களனி பாலம்
இலங்கை அரசியல்
துறைமுக அணுகல் உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலை…..
போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன நேற்றைய தினம் துறைமுக அணுகல் உயர்மட்ட நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளை பார்வையிட்டுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் குணவர்தன, இந்த நெடுஞ்சாலையானது 300 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான திட்டமாகும், இது உலகில் மேம்பட்ட தொழில்நுட்பத்தை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
துறைமுக அணுகல் உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலைத் திட்டமானது, புதிய களனி பாலத்திற்கும்...
Updates
ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது!!!
நேற்று திங்கட்கிழமை (27) கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய களனி பாலம், சேதவத்த , வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
“வெல்லம்பிட்டிய குடு ரெஜின“ என்ற பெண்ணே பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் பொலிஸ் விசேடஅதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கிராண்ட்பாஸ்...
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


