Wednesday, April 29, 2026
No menu items!

கள்ளிக்குளம்

கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு…!

கிணற்றில் தவறி விழுந்து 9 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் நேற்று (16.11.2024) காலை கள்ளிக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த சிறுவன் கள்ளிக்குளம், மாமடு பிரதேசத்தைச் சேர்ந்தவன் என பொலிஸார் தெரிவித்தனர். சிறுவன் தண்ணீர் எடுப்பதற்காக கிணற்றுக்கு சென்றுள்ளான். அவ்வேளை, கிணற்றுக்குள் தண்ணீர் வாளி விழுந்துள்ளது. அதை எடுக்க முயன்றபோதே கிணற்றில் விழுந்துள்ளதாக மாமடு பொலிஸார் மேலும்...
- Advertisement -spot_img

Latest News

மின் கட்டண திருத்தம்; பொது மக்களின் ஆலோசனைகளை கோரியுள்ள அரசு

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான செலவு மதிப்பீட்டை நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் (பிவிடி) லிமிடெட் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள்...
- Advertisement -spot_img