Wednesday, April 29, 2026
No menu items!

காட்டுத் தீ

தென் கொரியாவில் காட்டுத் தீ; 18 பேர் உயிரிழப்பு!

தென் கொரியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர். 1,300 ஆண்டுகள் பழமையான ஒரு கோயிலும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. தென் கொரியாவின் சியோல் பகுதியில் வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக காட்டுத்தீ பரவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்தில் 200க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன, மேலும்...

இராவண எல்ல வனப்பகுதியில் காட்டுத் தீ..!

எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராவண எல்ல வனப்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (14/02/2025) இரவு தீ பரவியுள்ளது. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள அதிகளவான நிலப்பரப்பு தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. பலத்த காற்று மற்றும் வறண்ட வானிலை காரணமாக தீ பரவலை  கட்டுப்படுத்துவதற்கு கடினமாக இருந்ததாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் இ.எம்.எல். உதய குமார தெரிவித்துள்ளார். குறித்த...

லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய காட்டுத்தீ !

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் லொஸ் ஏஞ்ல்ஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய காட்டுத்தீ காரணமாக அங்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 20 ஏக்கர் வனப் பரப்பில் ஏற்பட்டிருந்த காட்டுத்தீ சுமார் ஒரு மணித்தியாலத்துக்குள் 1,200 ஏக்கர் வனப் பரப்பில் பரவியதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 30,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 13,000 கட்டடங்கள் அச்சுறுத்தலின் கீழ்...
- Advertisement -spot_img

Latest News

கிரிக்கெட் சபையின் புதிய குழுவின் தலைவராக எரான் விக்ரமரத்ன நியமனம்!

முன்னாள் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரன் விக்ரமரத்ன, இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) மாற்றத்திற்கான குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ரொஷான் மகாநாம, குமார் சங்கக்கார,...
- Advertisement -spot_img