Friday, May 1, 2026
No menu items!

காய்ச்சல்

சிக்குன்குனியா காய்ச்சலால் ஏற்படும் ஆபத்து!

சிக்குன்குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி அல்லது மூட்டு வீக்கம் ஏற்படும் ஆபத்துள்ளதாக பேராதனை மருத்துவமனையின் நிபுணர் வைத்தியர் ரலபனாவ தெரிவித்துள்ளார். முதல் 3 வாரங்களில் காய்ச்சலுடன் ஏற்படும் கடுமையான மூட்டு வலி இயல்பானது. இந்த நேரத்தில் முழுமையான ஓய்வு எடுக்க வேண்டும் என வைத்தியர் குறிப்பிட்டுள்ளார். சிக்குன்குனியா காய்ச்சலின் சிக்கலாக...

இலங்கையில் அதிகரித்து வரும் சுவாச நோய்!

இலங்கையில் நிலவும் மழைக்கால வானிலை காரணமாக சுவாச நோய்கள் கணிசமாக அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் ஆலோசகர் சமூக மருத்துவர் டாக்டர் அதுல லியனபதிரனவின் கூற்றுப்படி, இளம் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் உள்ளிட்ட பாதிக்கப்படக்கூடிய குழுக்களிடையே அதிக விழிப்புணர்வை வலியுறுத்தினார். தொடர்ச்சியான இருமல்,...

சந்தேகத்திற்கிடமான முறையில் 7 வயது சிறுமி உயிரிழப்பு..!

பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடகம பகுதியில், உடல்நலக் குறைவு காரணமாக சிறுமி ஒருவர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த சிறுமி நேற்று (09) இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிறுமியை பரிசோதித்த பசறை வைத்தியசாலையின் வைத்தியர், இந்த மரணம் சந்தேகத்திற்கிடமானது என தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, இந்த...

கோடைகாலத்தில் இந்த உணவுகளை எடுத்துக்காதீங்க…. விஷமாக மாறுமாம்..!

Food poisoning : கோடைகாலத்தில் விஷமாக மாறும் மூன்று உணவுகள் குறித்து அவற்றை எப்படி சாப்பிட வேண்டும் என்பது குறித்தும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். Food poisoning Health Tips Tamil : கோடை காலத்தில் உணவு விஷமாக மாறும் (Food Poisoning) வாய்ப்புகள் அதிகம். இந்த காலகட்டத்தில் பாக்டீரியாக்கள் விரைவாக வளரும் தன்மை கொண்டவை....

தொடர் தும்மலால் அவதிப்படுகிறீர்களா? எவ்வாறு இதனை தடுப்பது?

தும்மல் எதனால் ஏற்படுகின்றது என்றும் அதற்கான பரிசோதனை என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தும்மல் ஏற்படுவது ஏன்? நாம் வெளியிலிருந்து காற்றை சுவாசிக்கும் போது நமது மூக்குக்குள் காற்றைத் தவிர வேறு எந்த பொருளும் சென்றால், அதனை உடனடியாக வெளியே தள்ளுவதற்கு முயலுமாம். அவ்வாறான எதிர்ப்பின் வெளிப்பாடு தான் தும்மல் ஆகும். ஒவ்வாமை...

அதிகரித்து வரும் சுவாச ரீதியிலான பிரச்சினைகள்..!

தற்போது சுவாச ரீதியிலான பிரச்சினைகள் அதிகரித்து வருவதாக விசேட வைத்தியர் நெரஞ்சன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் கருத்துரைத்த அவர், சுவாசப்பிரச்சினைகள் குறித்து சிறுவர்கள், கர்பிணித்தாய்மார்கள், மற்றும் முதியவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். முன்பள்ளிகளுக்கு செல்லும் சிறுவர்களுக்கு இருமல், காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் காணப்பட்டால் அவர்களினூடாக அவர்களின் வீட்டில் உள்ள கர்ப்பிணித்தாய்மார்களுக்கும் இந்த...

ரூபாய் நோட்டுகளால் சளி பிடிக்குமா? மருத்துவர் விளக்கம்..!

தக்காளி, வெங்காயம் மீனுடன் சேர்த்து சாப்பிடும் போது சளி பிடிக்கிறது என பலரும் பேசிக் கேட்டிருப்போம். இப்படி இருக்கும் பட்சத்தில் ரூபாய் நோட்டு மூலம் சளி பிடிக்குமா? என்பதற்கு மருத்துவர் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து வெளியான காணொளியில், “ தக்காளி, வெங்காயம் மற்றும் ஆரஞ்சு பழ உள்ளிட்ட உணவுகளை சாப்பிடும் பொழுது சளி தொல்லை...

அசுர வேகத்தில் பரவும் எலிக்காய்ச்சல் – 121 பேர் பாதிப்பு..!

யாழ் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 32 பேரும் யாழ் போதனா வைத்தியசாலையில் 8 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 6...

மர்ம காய்ச்சலால் இதுவரை 7 பேர் உயிரிழப்பு..!

வட மாகாணத்தில் திடீர் சுகவீனம் காரணமாக இதுவரையில் 7 பேர் உயிரிழந்ததாக மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார். இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 பேரும் முல்லைத்தீவில் ஒருவரும் உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். வடமாகாண செயலகத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், குறித்த 7 பேரும் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனத்...

யாழை அச்சுறுத்தும் காய்ச்சல் – திணறும் சுகாதார பிரிவு..!

யாழ். மாவட்டத்தில் தற்போது பரவி வரும் திடீர் காய்ச்சல் வகை இன்னும் இனங்காணப்படவில்லை எனவும் அல்லது எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பிரோசிஸ்) என உறுதிப்படுத்தப்படவில்லை என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் பதில் சமூக வைத்திய நிபுணர் டொக்டர் குமுது வீரகோன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது பரவும்...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img