Tuesday, June 9, 2026
No menu items!

கார்

மட்டக்களப்பில் கார் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் !

மட்டக்களப்பு குருக்கள்மடம் பகுதியில் இன்று (14) ஒரு கார் வீதியைவிட்டு விலகி மதகுடன் மோதி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. கொழும்பிலிருந்து சம்மாந்துறை நோக்கி பயணித்த காரில் மூன்று பேர் பயணித்த நிலையில், அவர்கள் அனைவரும் மயிரிழையில் உயிர் தப்பியதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்துக்குப் பிறகு காயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார், சம்பவ...

சங்குப்பிட்டி பாலத்திற்கு அண்மையில் கடலுக்குள் பாய்ந்த கார்!

இன்றையதினம் யாழ். நோக்கி வந்துகொண்டிருந்த கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்துள்ளது. யாழில் இருந்து கிளிநொச்சிக்கு சென்று, மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்தபோது இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்து இடம்பெறும்போது காரினுள் மூன்று இளைஞர்கள் இருந்தபோதும் எவரும் காயங்களுக்கு உள்ளாகவில்லை. நீண்ட முயற்சியின் பின்னர் கார் கடலில் இருந்து மீட்கப்பட்டது. (யாழ் நிருபர்- கஜிந்தன்)  

யாழ். இந்திய துணைத் தூதரகத்திற்கு சொந்தமான வாகனம் விபத்து –உயிர்தப்பிய அதிகாரிகள்!

யாழ். பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலாலி பிரதான வீதியில் கந்தர்மடம் சந்தியில் நேற்று இரவு 10 மணியளவில் யாழ். இந்திய துணைத் தூதரகத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரு வாகனங்களிலும் பயணித்தவர்கள் சிறு சிறு காயங்களுடன் உயிர்தப்பியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். யாழ்.நகர் பகுதியிலிருந்து திருநெல்வேலி பகுதியை நோக்கி...

வீதியில் பயணித்த கார் மீது முறிந்து விழுந்த பாரிய மரம்..!

கொழும்பு சிட்டி சென்டர் வர்த்தக வளாகத்திற்கு அருகில் வீதியில் பயணித்த கார் மீது பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (30/05/2025) மாலை இடம்பெற்றுள்ளது. மரம் முறிந்து விழுந்ததால் காரின் முன் பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பிரதேசங்களில் மரங்கள் முறிந்து...

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; ஒருவர் பலி!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கஹதுடுவ பகுதியில் நேற்று மாலை இயந்திரக் கோளாறு காரணமாக பழுதடைந்த தனது வாகனத்தை ஆய்வு செய்தபோது, ​​41 வயதுடைய நபர் ஒருவர் கார் மோதி உயிரிழந்துள்ளார். காவல்துறையினரின் கூற்றுப்படி, மாத்தறையிலிருந்து கொட்டாவ நோக்கிப் பயணித்தபோது, ​​பாதிக்கப்பட்டவரின் வாகனம் இயந்திரக் கோளாறால் பாதிக்கப்பட்டு, சாலையோரத்தில் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர் பின்னர் இறங்கி...

வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான மகிழுந்து..!

இன்று காலை மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியினூடாக பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று கிரான்குளம் விஷ்ணு ஆலயத்திற்கு அருகாமையிலான பிரதான வீதியூடாக செல்லும் போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்று அருகிலுள்ள மின்சாரத் தூணுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்தில் காரில் பயணம் செய்தவர் காயமடைந்துள்ளதுடன் கார் பலத்த சேதமடைந்துள்ளது. அத்தோடு உயர்...

தம்பதியினரை மிரட்டி கொள்ளையடித்து சென்ற இருவர் கைது!

கார், பணம் மற்றும் நகைகளைத் திருடியதற்காக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (16) மதியம், திருகோணமலை சங்கமித்தா கடற்கரைக்கு அருகிலுள்ள மான் பார்க்கும் இடத்திற்கு ஒரு ஜோடி வந்திருந்தது. காரில் வந்த மூன்று நபர்கள், தம்பதியினரை மிரட்டி, அவர்களின் கார், பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர். திருகோணமலை காவல் நிலையத்தில் செய்யப்பட்ட...

கிணற்றுக்குள் விழுந்தவரை காப்பாற்ற முயன்றவர் உயிரிழப்பு..!

கிணற்றுக்குள் விழுந்த நபர் ஒருவரை காப்பாற்றுவதற்காக முயற்சித்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ள சோகமான சம்பவம் ஒன்று தமிழகத்தின் சத்தியமங்கலம் பகுதியில் நிகழ்ந்துள்ளது. கார் ஒன்றினை பின்புறம் செலுத்திய போதே ஓட்டுநர் காருடன் கிணற்றுனுள் விழுந்துள்ளார். குறித்த நபரை மீட்பதற்காக நால்வர் கிணற்றுனுள் இறங்கியுள்ளனர். இவர்களில் ஒருவர் மூச்சுதிணறலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் விழுந்து விபத்து; இருவர் பலி!

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையை விட்டு விலகி, போக்குவரத்து விளக்கு கம்பத்தில் மோதி, பெரிய கால்வாயில் கவிழ்ந்து விபத்துள்ளாகியுள்ளது. இதில் காரில் இருந்த ஓட்டுநரும், அதில் பயணித்த ஒரு பெண் பயணியும் உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த மற்றொரு பெண் பக்கமுன மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். பகமுன பொலிஸ் பிரிவின் நௌல-எலஹெர...

வவுனியாவில் பதற்றம் –  தீப்பற்றி எரிந்த வாகனங்கள்..!

வவுனியா பூந்தோட்டம் வீதியில் மோட்டார் சைக்கிளுடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் காரும் மோட்டார் சைக்கிளும் முற்றாக தீப்பற்றி எறிந்ததுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் திங்கட்கிழமை வவுனியா - பூந்தோட்டம் வீதியில் இடம்பெற்றுள்ளது. வவுனியா நகர் பகுதியில் இருந்து பூந்தோட்டம் நோக்கிச் சென்ற காரும், பூந்தோட்டம் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும்...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img