Friday, June 12, 2026
No menu items!

காலதிவுல்வெவ

பேருந்துடன் உந்துருளி மோதியதில் இருவர் பலி!

நொச்சியாகம - காலதிவுல்வெவ பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர் உந்துருளியில் பயணித்த குறித்த இருவரும் எதிர்த் திசையில் பிரவேசித்த பேருந்து ஒன்றுடன் மோதுண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த இருவரும் 16 வயதுடையவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் சடலங்கள் நொச்சியாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.  
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img