Monday, June 8, 2026
No menu items!

கால அவகாசம்

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

வரவிருக்கும் தேர்தல் காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் அலுவலகங்களின் செயல்பாட்டு நேர வரம்புகளை விவரிக்கும் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, தொகுதி அளவில் அறிவிக்கப்பட்ட கிளை தேர்தல் அலுவலகங்களின் செயல்பாடு இன்று நள்ளிரவுடன் நிறுத்தப்படும். ஒவ்வொரு வாக்குச் சாவடியின் மட்டத்திலும் நிறுவப்பட்ட தேர்தல் அலுவலகங்கள் நாளை முதல் செயல்படத் தொடங்கும் மற்றும் செப்டம்பர் 22 ஆம்...

ஈஸ்டர் தாக்குதல் இழப்பீடு!

ஈஸ்டர் தாக்குதலின் இழப்பீட்டில் ஒரு தொகை பணத்தை வழங்க முன்னாள் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன  கால அவகாசம் கோரியுள்ளார். அத்துடன் 100  மில்லியன் ரூபா இழப்பீட்டுத்தொகையில் 58 மில்லியன் ரூபாவை மாத்திரமே அவர் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக 100 மில்லியன் வழங்க வேண்டும் என 2023ம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவுக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் முன்னைய...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img