Saturday, May 9, 2026
No menu items!

காவல்துறையினர்

வெள்ளவத்தை கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

வெள்ளவத்தை கடற்கரையில் நேற்றைய தினம் (03.10) ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. 40 முதல் 45 வயதுக்குட்பட்ட நபர் ஒருவரின் சடலமே இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் நீல நிற சட்டை மற்றும் நீண்ட கால்சட்டை அணிந்திருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில், சடலம் தற்போது களுபோவில போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.  

வாக்களிக்கச் செல்லும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் ….! – காவல்துறை மா அதிபர் தெரிவிப்பு

வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையத்திற்கு செல்லும் போது எடுத்துச் செல்லக்கூடாத விடயங்கள் குறித்து வாக்காளர்களுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளனர். குறித்த அறிவுறுத்தலை காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ  இன்று (19) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “குடிமக்கள் செல்லும் போது நிதானமாக...

தேர்தல் சட்டத்தை மீறி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த அமைச்சர் !

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் உள்ளிட்ட தரப்பினர் தம்புள்ளையில் தேர்தல் சட்டத்தை மீறி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததையடுத்து, காவல்துறையினரால் குறித்த நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் ஆகியோர் தம்புள்ளை நகரில் நேற்றைய தினம் சுயாதீன வேட்பாளர் ரணில்...
- Advertisement -spot_img

Latest News

நாளை காலை முதல்வராக பதவியேற்கும் விஜய்!

தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கமைய நாளை காலை 10 மணிக்கு விஜய் முதல்வராக பதவி ஏற்க உள்ளார் என...
- Advertisement -spot_img