Wednesday, June 10, 2026
No menu items!

காவல்துறை ஊடகப்பிரிவு

சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் 32 பேருக்கு இடமாற்றம்!

9 பிரதி காவல்துறைமா அதிபர்கள் உட்பட 32 சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய, இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 15 சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்களும் அடங்குகின்றனர். இதேவேளை, இலங்கை சிறைச்சாலைகளின் 2 சிறப்பு தர கண்காணிப்பாளர்கள், ஒரு கண்காணிப்பாளர், 8 உதவி கண்காணிப்பாளர்கள்...

ராஜகிரிய பகுதியில் தீ விபத்து!

ராஜகிரிய பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது இன்று (27) மதியம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ராஜகிரிய பிரதேசத்தில் பாதுகாப்பு பெட்டகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் அலுவலக கட்டடம் ஒன்றிலேயே தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு பணிகளில் 4 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.  

உடன் அமுலாகும் வகையில் 8 சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம் !

உடன் அமுலாகும் வகையில் 8 சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம் மற்றும் புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை ஊடகப்பிரிவு இதனை அறிவித்துள்ளது.  

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு சிம் அட்டைகளை வழங்கியவர்கள் கைது!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேகநபர்கள் மினுவங்கொடை பகுதியில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மினுவங்கொடையை சேர்ந்த 28 மற்றும் 31 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலைக்கு உதவிய குற்றச்சாட்டிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குற்றத்தைச் செய்யப் பயன்படுத்திய சிம் அட்டைகளை வழங்கி கொலைக்கு உதவியதற்காகவும்...
- Advertisement -spot_img

Latest News

குடிநீர் போத்தல்களின் விலை அதிகரிப்பு!

நாட்டில் தயாரிக்கப்பட்ட மற்றும் போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீரின் அதிகபட்ச சில்லறை விலைகள் திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது. இந்த திருத்தம் இன்று...
- Advertisement -spot_img