Monday, July 13, 2026
No menu items!

கிராண்ட்பாஸ்

கொழும்பில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது!

கொழும்பு - கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்டேஸ்புர பிரதேசத்தில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று வியாழக்கிழமை (08)  மாலை கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் கொழும்பு 14 பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய இளைஞர்...

கொழும்பில் பெண்ணொருவரை கொலை செய்து துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீசிய சம்பவம்!

கொழும்பு - கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்டேஸ் வீதி, நவகம்புர பிரதேசத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் இரண்டாவது கணவரும் மருமகனும் கிராண்ட்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, ஸ்டேஸ் வீதி, நவகம்புர பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவர் ஏப்ரல் 22 ஆம் திகதியிலிருந்து காணாமல்போயுள்ளதாக...

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!

கிராண்ட்பாஸ் காவல்துறை பிரிவிற்குட்பட்ட நாகலகம் வீதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என காவல்துறை தெரிவித்தனர். சந்தேகநபர் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது!

மார்ச் 17 ஆம் திகதி கிராண்ட்பாஸ் காவல் பிரிவுக்குட்பட்ட நாகலகம் தெருவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நாகலகம் தெரு பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இரண்டு பேர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு காயமடைந்தனர். சம்பவம் குறித்து கிராண்ட்பாஸ் காவல்துறையினர் விசாரணைகளைத் தொடங்கினர், அதன்படி, பாதிக்கப்பட்டவர்களின் தொலைபேசி...

கிராண்ட்பாஸில் நடந்த மோதலில் இரண்டு சகோதரர்கள் பலி..!

கிராண்ட்பாஸில் உள்ள வெஹெரகொடெல்ல பகுதியில் இரட்டைக் கொலை ஒன்று பதிவாகியுள்ளது, இதில் இரண்டு சகோதரர்கள் மோதலில் கொல்லப்பட்டனர். காவல்துறையினரின் கூற்றுப்படி, இன்று அதிகாலை இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதாகவும், இதன் போது பாதிக்கப்பட்டவர்கள் கூர்மையான பொருட்களால் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், அங்கு அவர்கள் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் 23 மற்றும் 24 வயதுடைய சகோதரர்கள். கொலைகள்...

வெளிநாட்டு மதுபானம் கடத்த முயன்றவர் கைது!

வெளிநாட்டு மதுபானம் மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை கடத்த முயன்ற 29 வயதுடைய நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினரின் கூற்றுப்படி, சந்தேக நபர் 42 வெளிநாட்டு மதுபான பாட்டில்கள் மற்றும் 25 கிலோ ஏலக்காயுடன் கைது செய்யப்பட்டார். கிராண்ட்பாஸைச் சேர்ந்த சந்தேக நபர், நேற்று மாலை கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட...

வீட்டு வாடகை தகராறினால் ஏற்பட்ட மோதல் ; ஒருவர் உயிரிழப்பு!

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் கம்பிலிகொட்டுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று (26) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர். வீட்டு வாடகை தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டுரிமையாளர் வாடகைக்கு தங்கியிருந்தவர்களை கூரிய...

கிராண்ட்பாஸ் வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!

கொழும்பு கிராண்ட்பாஸ் - மாதம்பிட்டிய பிரதேசத்தில் இன்று (16) துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 35 வயது நபரொருவர் உயிரிழந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் மூவர் கைது….!

கிருலப்பனை, கிராண்ட்பாஸ் மற்றும் கொழும்பு கரையோரம் ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் பெண் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட 03 சுற்றிவளைப்புக்களின் போதே சந்தேக நபர்கள் கைது...

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரின் உதவியாளர்கள் கைது…!

பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருமான “சேதவத்தை கசுன்” என்பவரின் உதவியாளர்கள் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கிராண்ட்பாஸ், சேதவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 04 தோட்டாக்கள் மற்றும் 21...
- Advertisement -spot_img

Latest News

அமெரிக்கா-ஈரான் மோதல்:சர்வதேச எண்ணெய் விலையில் கடும் அதிகரிப்பு

அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் இராணுவ தாக்குதல்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் எரிசக்தி விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த அச்சம் காரணமாக இன்று (திங்கட்கிழமை)...
- Advertisement -spot_img