Friday, April 24, 2026
No menu items!

கிளிநொச்சி மாவட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தில் 66 பேரை தெரிவு செய்வதற்காக 659 பேர் போட்டி!

கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று பிரதேச சபைகளிலும் 66 பேரை தெரிவு செய்வதற்காக 659 பேர் போட்டியிடுவதாக மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் வே.சிவராஜா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் கரைச்சி பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடலின் பின்பு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில், இம்முறை கிளிநொச்சி மாவட்டத்தில் 1,02,387 பேர் இந்த உள்ளூராட்சி...

97 சதவீதமான காணிகளில் கண்ணிவெடியகற்றல் செயற்பாடுகள் நிறைவு..!

கிளிநொச்சி மாவட்டத்தில் 97.2 சதவீதமான காணிகளில் கண்ணிவெடியகற்றல் செயற்பாடுகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகக் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், போரினால் பாதிக்கப்பட்ட 37 குடும்பங்கள் மாத்திரமே இன்னும் மீள் குடியமர்த்தப்படாமல் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் ஓகஸ்ட் மாதமளவில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பிரதேசங்களில் மக்களை மீள் குடியமர்த்த முடியும்...

சிறுபோக பயிர்ச்செய்கையை துரிதப்படுத்த அதிரடி தீர்மானம்..!

கிளிநொச்சி மாவட்டத்தின் 2025ம் ஆண்டுக்கான பிரமந்தனாறுக்குள சிறுபோகம் உப உணவு பயிர்ச்செய்கைக் குழுக்கூட்டம் நேற்று (23/1/2025) நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் பிரமந்தனாறு கிராம அலுவலர் அலுவலகத்தில் காலை 09.30 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி பணிப்பாளரும் பதில் திட்டமிடல் பணிப்பாளருமான எஸ்.மோகனபவன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பிரமந்தனாறுக்குளத்தின் அபிவிருத்தி பணிகள் எதிர்வரும் மே மாத இறுதிக்காலப் பகுதியில்...

மாற்றங்களை விரும்பும் மக்கள் – ஜனாதிபதிக்கு கடிதம்..!

கிளிநொச்சி மாவட்டத்தில் உடனடி மாற்றங்களை ஏற்படுத்தி தருமாறு தமிழ்த்தேசிய இளைஞர் பேரவை ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் ச.ஸ்டீவென்சன் (கீதன்) குறித்த கடிதத்தை அனுப்பி ஊடகங்களிற்கு வெளியிட்டுள்ளார். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. கிளிநொச்சி மாவட்டம் யுத்தத்தினால் நலிவடைந்து வளர்ந்து வரும் மாவட்டம் என்பது தாங்கள் அறிந்ததே. இம்மாவட்டத்தின் நகர அபிவிருத்தியில்...

கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களை சந்தித்த சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள்…

பாராளுமன்ற தேர்தலின் கிளிநொச்சி மாவட்டத்தின் நிலை தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களின் கருத்துக்களை கேட்டறியும் முகமாக   கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களை சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் சந்தித்தனர். இதன்போது மாவட்டத்தின் தேர்தல் நிலைமை தொடர்பாக கேட்டறிந்து கொண்டனர்.

அரச தனியார் பேருந்துகள் மோதி விபத்து….

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரந்தாய் பகுதியில் சென்ற தனியார் பேரூந்தை அரச பேரூந்து மோதி விபத்துக்குள்ளாக்கியுள்ளது. குறித்த விபத்து நேற்று (07) காலை 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியிலிருந்து யாழ்நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேரூந்து பயணிகளை ஏற்றுவதற்காக பேரூந்து தரிப்பிடத்தில் நின்று கொண்டிருந்த போது பின்னால் பயணித்த அரச பேரூந்து மோதியுள்ளது. இதற்கமைய...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img