Thursday, June 11, 2026
No menu items!

கும்பம்

6 கிரக பெயர்ச்சியால் 100 ஆண்டுகளின் பின் உருவாகும் பாதக யோகம்: 12 ராசிகளின் பலன்..!

ஜோதிட சாஸ்திரத்தின் படி பல கிரக மாற்றங்கள் நடைபெறும் போது ராசிகளுக்கான பலன்களும் மாறுபடும். அந்த வகையில் இந்த ஜனவரி தாதம் நடைபெற்ற 6 கிரகங்கங்களின் அதிசய நிகழ்வின் காரணமாக சில ராசிகளின் தாக்கமும் அதிகரித்துள்ளது. ஜோதிடத்தின் படி கிரகங்கள் வரிசையாக இருப்பதால், பாதக யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகமானது சுமார் 100 ஆண்டுகளுக்கு பின்...

குரு, சூரியன் இணைவில் உருவாகும் நவபஞ்சம யோகம்: செல்வத்தில் உச்சமடையும் ராசிகள்..!

ஜோதிட சாஸ்திரத்தில் பல ராசிப்பலன்கள் பற்றி கூறப்படும். கிரகப்பெயர்ச்சிகள் படி இம்மாதம் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சூரிய பகவான் சென்ற நிலையில், குரு பகவானுடன் இணைந்து நவபஞ்சம யோகம் உருவாகியுள்ளது. இதன்படி குருவும் சூரியனும் ஒருவருக்கொருவர் 5 மற்றும் 9 ஆம் இடத்தில் இருக்கும்போது, குரு-சூரிய நவபஞ்சம யோகம் உருவாகிறது. இந்த யோகம் அனைத்து...

2025 உருவாகும் முதல் மாளவ்ய ராஜயோகம்- இம்மாத இறுதியில் ராஜவாழ்க்கை எந்த ராசிக்கு?

வேத சாஸ்திரங்களின் படி ஒவ்வொரு கிரகப்பெயர்ச்சியும் ஒவ்வொரு ராசிக்கும் முக்கியமாகும். நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இவர் மாதம் ஒருமுறை தனது இடத்தை மாற்றிக்கொள்வார். இந்த நிலையில் ஜனவரி தாதம் 28 த் திகதி...

ஷடாஷ்டக யோகம் 2025- இந்த 3 ராசிகளுக்கு இன்று முதல் ஜாக்பாட் தான்..

வேத ஜோதிடத்தின் பிரகாரம் கிரக நிலைகளுக்கும் ராசிகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. அதாவது கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க சாதக, பாதக மாற்றங்களை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது. அந்த வகையில்  தைரியம், வீரம், வலிமை, துணிச்சல், தன்னம்பிக்கை ஆகியவற்றின் அதிபதியாக திகழும் செவ்வாய் மற்றும் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின்...

30 ஆண்டுகளுக்கு பின் இணையும் சனி-புதன்.. 2025-ல் அதிர்ஷ்டத்தால் பிரகாசிக்கும் 3 ராசிகள்..!

வேத ஜோதிடத்தின் படி, எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் முக்கியமான கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன. இந்த மாற்றங்களினால் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட போகின்றது. பஞ்சாங்கத்தின் படி, எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் 2 கிரகங்களின் சேர்க்கை நிகழவுள்ளது. அதுவும் இரண்டு நட்பு கிரகங்கள் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளன. இந்த சேர்க்கையானது சுமாராக 30 ஆண்டுகளுக்கு...

உச்சத்தில் இருப்பவரை தரையில் வீசும் சனி – பயங்கர கஷ்டத்தில் விழப்போகும் 3 ராசிகள்!

ஒன்பது கிரகங்களில் மெதுவாக நகரும் கிரகமான சனி தனது ராசியை மாற்றும் போதெல்லாம், 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பெரும் தாக்கம் ஏற்படும். தற்போது, ​​சனி அதன் அசல் முக்கோண ராசியான கும்பத்தில் உள்ளது மற்றும் மார்ச் 2025 இல், சனி மீனம் ராசிக்கு மாறுகிறது மற்றும் 2027 வரை அங்கேயே இருக்கும். மீனத்தில் சனி சஞ்சரிக்கும் போதே,...

கடக ராசியில் பாய்ந்த செவ்வாய், மூட்டை பணத்திற்கு முதலாளி ஆகப்போகும் 4 ராசிகள்..!

செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். தற்போது செவ்வாய் கிரகம் கடக ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். தற்போது சனியும் கடகத்தில் தான் இருக்கிறது. வருகின்ற  2025ஆம் ஆண்டு ஜனவரி  23ஆம்  திகதி வரை  அங்கேயே தான் பயணம்  செய்வார். செவ்வாய் - சனி சேர்க்கையால் உண்டாகும் ஷடாஷ்டக் யோகம் குறிப்பிட்ட 4...

புதன் விருச்சிக ராசிக்கு செல்வதால் இந்த 4 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பணமழை கொட்டப்போகுதாம்… உங்க ராசி என்ன?

கடகம் ; கடக ராசிக்காரர்கள் புதன் சஞ்சாரத்தால் பல நன்மைகளைப் பெறப் போகிறார்கள். வாழ்க்கையில் பல எதிர்பாராத மகிழ்ச்சியான தருணங்கள் வர வாய்ப்புள்ளது. குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். பணம் சம்பாதிக்க புதிய வழிகளைக் கண்டறியலாம். உங்களின் முதலீடுகள் உங்களுக்கு பல மடங்கு லாபங்களைக் கொடுக்கும். எனவே உங்கள் பணம் பலமடங்காக உங்களுக்குத் திரும்ப கிடைக்கும். வியாபாரம்...

நவராத்திரியில் நீடிக்கும் இரண்டு ராஜயோகங்கள் …..!

கிரகங்களின் இளவரசன் புதன் கன்னி ராசியில் நுழைந்து பத்ர ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். அதேபோல் அசுரர்களின் குருவான சுக்கிரன் துலாம் ராசியில் நுழைந்து மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இப் பெரிய ராஜயோகங்கள் இரண்டும் நவராத்தியிலும் நீடித்திருப்பதால் சில ராசியினருக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. கன்னி தன்னம்பிக்கை அதிகமாகும். முன்னேற்றம் ஏற்படும். கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். போட்டு வைத்த...

2025 இல் இந்த 3 ராசியினருக்கும் அதிர்ஷ்ட கதவு திறக்கபோகுது…..!

தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வரும் சனி பகவான் இந்த ராசியில் 2025 மார்ச் வரை இருப்பார். 2025 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணத்துடன் சனி பெயர்ச்சி நிகழவுள்ளது. இப்போது 2025 ஆம் ஆண்டில் நிகழும் சனி பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம். ரிஷபம் 2025 -ல் நிகழும்...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img