Friday, April 24, 2026
No menu items!

குற்றவாளி

11 மாணவர்களை கடத்தி காணாமலாக்கிய வழக்கின் பிரதான குற்றவாளி விரைவில் நீதிமன்றில் – ஜனாதிபதி!

11 மாணவர்களை கடத்தி காணாமலாக்கிய சம்பவத்தில் தொடர்புடைய பிரதான குற்றவாளி விரைவில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (19) உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது: “விடுதலைப் புலிகள் காலத்தில் மீட்கப்பட்ட தங்க நகைகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க முயன்றபோதும் அடையாளம் காண முடியாத நிலை தொடர்கிறது. எனவே, அவை பணமாக...

ஷேக் ஹசீனா மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் குற்றவாளி – சர்வதேச நீதிமன்ற தீர்ப்பு!

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. எனினும், அவருக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனைகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், சர்வதேச ஊடகங்கள் இதை மிகப்பெரிய அரசியல் அதிர்ச்சியாக வெளிப்படுத்துகின்றன. 2024 ஆம் ஆண்டு மாணவர் முன்னிலையில் வெடித்த போராட்டங்களை அடக்குவதற்காக படுகொலை, சித்திரவதை மற்றும்...

பயணங்களின் போது இருப்பிடத் தகவல்கள் அல்லது செல்ஃபிகளை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை!

சுற்றுலா, யாத்திரை அல்லது பிற பயணங்களின் போது தங்கள் இருப்பிடத்தை வெளிப்படுத்தும் செல்ஃபிகள் அல்லது சமூக ஊடகப் பதிவுகளை இடுகையிடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல் கண்காணிப்பாளர் (ASP) எப்.யூ. வூட்லர் வலியுறுத்தியுள்ளார் பத்தரமுல்லை, சுஹுருபாயவில் உள்ள காவல்துறை ஊடகப் பிரிவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், இத்தகைய பதிவுகள்...

குற்றச் செயல்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – 8 மாதங்களில் 425 பேர் சிறை!

இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 31 வரை 425 பெண்கள் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இதே காலப்பகுதியில் 4,686 பெண்கள் சந்தேகத்தின் பேரில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், 38 பெண்கள் தற்போது பல்வேறு வழக்குகள் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளன...

இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக 49 பேர் கைது!

இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் இலஞ்ச பெறப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த காலகட்டத்தில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு 3,937 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் 72 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்ட நிலையில் அவற்றில் 39 சுற்றிவளைப்புகள் வெற்றியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதிகளவில் இலஞ்சம்...

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக விசேட நீதிமன்றம் நிறுவப்படும் – அமைச்சர் ஆனந்த விஜேபால!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக விசேட நீதிமன்றம் ஒன்றை நிறுவவும், விசாரணைகளை விரைவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இன்று (28) காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விசேட நீதிமன்றம் ஒன்றை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இதனைக் குறிப்பிட்டார். இது...

தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்க பரிந்துரை – விசாரணைக் குழுவின் ஒருமனத் தீர்மானம்!

தேசபந்து தென்னகோனைப் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரித்த குழு, அவர் குற்றவாளி என ஒருமனதாக முடிவு செய்து, அவரை அவரது பதவியில் இருந்து நீக்க பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பான முழுமையான அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். இவ்வறிக்கையின் அடிப்படையில், அதிகாரபூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சதொச மோசடி வழக்கு; முன்னாள் அமைச்சர்கள் இருவருக்கு கடூழிய சிறை தண்டனை!

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் ருவான்ஜீவ பெர்னாண்டோ ஆகியோர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தநிலையில் முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு 10 ஆண்டுகால கடூழிய சிறை தண்டனையும், நளின் ருவான்ஜீவ பெர்னாண்டோவுக்கு...

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு வழங்கினார். மேலும், குற்றவாளிக்கான தண்டனை விபரங்கள் 12 மணிக்கு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டது.

யாழில் சந்தேகநபரை கைது செய்யச் சென்ற பொலிஸாரிடம் பெண்கள் ஆடிய நாடகம்..!

யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றிற்குள் பொலிஸார் நுழைந்து, பெண்களை காலால் உதைந்து தாக்குவதாக குறிப்பிட்டு, மிகச்சிறிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன. எனினும், சமூக ஊடகங்களில் குறிப்பிடப்படுவதை போன்றோ, அங்கு பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவத்தை திரித்து, பொலிஸாரின் கைது நடவடிக்கையிலிருந்து குற்றவாளியை பாதுகாப்பதற்காக பெண்கள் ஆடிய...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img