Saturday, July 25, 2026
No menu items!

குற்றவாளி

குடிவரவு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் நான் குற்றவாளி அல்ல; டயானா கமகே!

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் தான் குற்றவாளி அல்ல என முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) அவருக்கு எதிரான 07 குற்றப்பத்திரிகைகளை இன்று (ஆகஸ்ட் 01) காலை நீதிமன்றத்தில் வாசித்த பின்னரே அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான வழக்கை...

மனைவியை குண்டாந்தடியால் தாக்கி கொன்ற கணவனுக்கு மரண தண்டனை!

மனைவியை குட்டாந்தடியால் தாக்கி கொன்ற கணவனுக்கு தங்காலை மேல் நீதிமன்றம் வியாழக்கிழமை (11) மரண தண்டனை விதித்தது.  2006 ஆம் ஆண்டு பெலியத்த வீட்டில் வைத்து மனைவி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தங்காலை மேல் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் பெலியத்த பிரதீப் குமார (41) என்பவரை குற்றவாளியாக இனங்கண்ட, தங்காலை மேல்...
- Advertisement -spot_img

Latest News

இலங்கையில் டெங்கு மரணங்கள் 61 ஆக அதிகரிப்பு

இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு...
- Advertisement -spot_img