கூரிய ஆயுதம்
புதிய செய்திகள்
அரபா பகுதியில் பெண்ணொருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!
கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி அரபா பகுதியில் பெண்ணொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் எரகம காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை செய்த சந்தேக நபர் அந்தப் பகுதியை விட்டுத் தப்பிச் சென்று, வெலிகந்த காவல் பிரிவின் கட்டுவன்வில பகுதியில் மறைந்திருந்தபோது, 12 ஆம் திகதி மாலை எரகம...
உள்நாட்டுச்செய்திகள்
பொலிஸாரின் அதிரடி – ஐஸ் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் இருவர் கைது!
மட்டக்களப்பு புதூர் பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் குமார் குழுவைச்சேர்ந்த இருவரை நேற்று புதன்கிழமை (05/03/2025) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதுபற்றி தெரியவருவதாவது,
குறித்த பிரதேசத்தில் இரு குழுக்கள் இயங்கி வருவதாகவும் இவர்கள் வாள்வெட்டு மற்றும் சண்டைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதில் பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புபட்ட இவர்கள் தலைமறைவாகிவந்துள்ளனர்.
இந்த நிலையில்...
புதிய செய்திகள்
பத்தேகம பகுதியின் கொலைச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது!
பத்தேகம பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 27 ஆம் திகதி குறித்த பகுதியில் நடந்த இறுதிச் சடங்கொன்றின் போது இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது.
இதன்போது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள்...
புதிய செய்திகள்
கணவனை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மனைவி!
பதுரலிய - சீலதோல பிரதேசத்தில் ஆண் ஒருவரும் அவரது மனைவியும் தடி மற்றும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் அந்த நபர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (29) இரவு இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
படுகாயமடைந்த தம்பதியினர் பதுரலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்த நபர் மேலதிக சிகிச்சைக்காக நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பதுரலிய பிரதேசத்தில் பதருகல்ல...
உள்நாட்டுச்செய்திகள்
இரு குழுக்களுக்கிடையிலான மோதலால் பறிபோன உயிர்..!
இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகொடை பகுதியில் நேற்று திங்கட்கிழமை (20/1/2025) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கந்தானை - நாகொடைபகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்தவர் கந்தானை - நாகொட...
உள்நாட்டுச்செய்திகள்
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை..!
கிரிந்திவெல வல்கம்முல்ல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று (21.12.2024) மாலை இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் 42 வயதான திம்பிரிகம, கிரிந்திவெல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர் குத்தகை அடிப்படையில் கையகப்படுத்திய காணியின் காவலாளியே இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சந்தேகநபர் கொலையை...
உள்நாட்டுச்செய்திகள்
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை..!
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட ஊத்துச்சேனை கிராமத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை சம்பவம் நேற்று வியாழக்கிழமை (12.12.2024) இரவு இடம்பெற்றுள்ளது.
குடும்பத் தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டவரின் மனைவியின் சகோதரனால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு பொலிஸ் குற்றத்...
உள்நாட்டுச்செய்திகள்
வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை – இளைஞன் கைது..!
வவுனியா, ஓமந்தை, பரசன்குளம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01.12.2024) மாலை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இளைஞன் ஒருவன் ஓமந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓமந்தை, பரசன்குளம் பகுதிக்கு கெப் வாகனத்தில் சென்ற குழு ஒன்று கொலை செய்யப்பட்டவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து காயமடைந்தவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி...
புதிய செய்திகள்
மாமனாரை கொன்ற மருமகன்!
நீர்கொழும்பு, மாங்குளிய பிரதேசத்தில் நேற்று மாலை மருமகனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் 40 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸாரின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட பெண் தனது மகளுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார், இதன் போது அவரது கணவர் தலையிட்டதால் பிரச்சினை அதிகரித்தது.
வாக்குவாதத்திற்கு மத்தியில் மருமகன் தனது மாமனாரை கூரிய பொருளால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில்...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


