Tuesday, July 28, 2026
No menu items!

கெப் வண்டி

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை!

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக லுணுகம்வெஹெர பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 67 வயதான அக்கரகல்கொட லுணுகம்வெஹெர பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இறந்தவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, ​​பின்னால் வந்த கெப் வண்டி மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளதுடன், மோட்டார் சைக்கிள் செலுத்துனர்...

கெப் வண்டியொன்று காருடன் மோதி விபத்து; சாரதி உயிரிழப்பு…!

சிறிபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலுகான - மஹியங்கன வீதியில் பதனாகல பிரதேசத்தில் கெப் வண்டியொன்று காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் கார் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து நேற்று சனிக்கிழமை (16.11.2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் உத்தலபுர, தமனேவெல பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய நபர் ஆவார். சிறிபுரவிலிருந்து பொலன்னறுவை நோக்கி பயணித்த கெப்  வண்டியொன்று எதிரே வந்த காருடன்...

தனியார் பஸ்ஸொன்றும் கெப் வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து…!

எல்ல வெல்லவாய பிரதான வீதியின் ரந்தெனிய பகுதியில் தனியார் பஸ்ஸொன்றும் கெப் வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. வெல்லவாயவிலிருந்து  எல்ல நோக்கி பயணித்த கெப் வண்டியொன்று, வெல்லவாயவிலிருந்து ரந்தெனிய நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸுடன் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தின் போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன் இரு வாகனங்களும் பலத்த...

சொகுசு காரொன்றுடன் கெப் வண்டி மோதியதில் பாரிய விபத்து!

புத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதியில் சொகுசு காரொன்றுடன் கெப் வண்டி மோதி விபத்துக்குள்ளாகியது. இந் நிலையில் காரில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பியுள்ளனர். இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (11) மாலை புத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதியின் நீர் வழங்கள் அதிகாரசபை அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. அநுராதாபுர பகுதியிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற சொகுசு காருடன் புத்தளத்திலிருந்து...

தெற்கு அதிவேக வீதியில் விபத்து ; ஒருவர் காயம்

தெற்கு அதிவேக வீதியில் 26 கிலோ மீற்றர் மைல் கல்லுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். செயலிழந்த லொறி ஒன்றின் பாதுகாப்புக்காக லொறிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் வண்டி ஒன்றின் பின்புறத்தில் கார் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது காரின் சாரதி தொலைபேசி அழைப்பொன்றைத் தொடர்பு கொண்டு கவனக்குறைவாகக் காரை...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img