Saturday, May 9, 2026
No menu items!

கேரள கஞ்சா

மன்னாரில் 3 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!

மன்னார் தள்ளாடி  இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த  தகவலின் அடிப்படையில் மன்னார் சிறப்பு அதிரடிப்படை ( STF) அதிகாரிகளின் உளவுப் பிரிவினருடன் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் 12 லட்சம் பெறுமதியான கேரள கஞ்சாவுடன்  நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது நேற்று செவ்வாய்(25.09.2024) மாலை மாந்தை மேற்கு பிரதேசத்தில் உள்ள மூன்றாம்...

ஐந்து கோடிக்கும் அதிக மதிப்புடைய கஞ்சாவுடன் ஒருவர் கைது…!

புத்தளம் பகுதியில் 203 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.    பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட  சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.    கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவின் மதிப்பு  ஐந்து கோடிக்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

32 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது..!

முல்லைத்தீவு மற்றும் மன்னார் பகுதிகளிலிருந்து மீன்களை ஏற்றிச் செல்வதாகக் கூறி அதி குளிரூட்டப்பட்ட லொறியில் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற இருவர் கொழும்பு மோதர ராஜமால் வத்தை மகப்பேறு வைத்தியசாலைக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டதாக கொழும்பு வடக்குப் பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் மீன் வியாபாரி எனவும்...

பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது…!

கொழும்பு, முகத்துவாரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரஜமல்வத்தை பகுதியில் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கொழும்பு வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கொழும்பு, ஒருகொடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 41...

8 கோடி ரூபாவுக்கும் அதிகமான கேரள கஞ்சா கைப்பற்றல்..!

கிளிநொச்சி, இரணைதீவு பகுதியில் 8 கோடி ரூபாவுக்கும் அதிகமான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மேற்கு கடற்படை கட்டளை அதிகாரி வழங்கிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, 6 சந்தேகத்திற்கிடமான பைகளில் 207 கிலோகிராம் கேரள கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முழங்காவில் பொலிஸ் நிலையத்தில்...

யாழ்ப்பாணத்தில் பெருமளவான கேரளக் கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாண பிராந்திய விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் குருநகர் பகுதியில் 22 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. குருநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது 10 பொதிகளில் 22 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேலும் கைப்பற்றிய கஞ்சாவை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன் சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

28 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

வடகடலில் வைத்து சுமார் 28 மில்லியன் ரூபா பெறுமதியான 70 கிலோ கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 34 மற்றும் 40 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள கஞ்சாவை படகில் ஏற்றிச் சென்ற போது கடற்படையினர் அவர்களை கைது செய்தனர். மேலதிக விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்ட சந்தேக...
- Advertisement -spot_img

Latest News

விசிக தலைவரை சந்திக்கும் விஜய்!

தமிழக சட்ட சபைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றியது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில்,விசிக இந்திய...
- Advertisement -spot_img