Saturday, May 9, 2026
No menu items!

கேரள கஞ்சா

பரந்தன் பகுதியில் 400 கிலோகிராம் கேரள கஞ்சா பறிமுதல்!

பரந்தன் பகுதியில் லொறியில் கொண்டு செல்லப்பட்ட 400 கிலோகிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட நடவடிக்கையின் போது இந்தக் கைது இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பெருமளவு கேரள கஞ்சாவுடன் சிக்கிய சந்தேகநபர்..!

வடமராட்சி பகுதியிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பெருமளவு கேரள கஞ்சா பொதிகள் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் வைத்து  பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதோடு, கிளிநொச்சி தர்மபுரம் ஏழாம் வட்டாரத்தைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (2/24/2025) அதிகாலை வடமராட்சிப் பகுதியில் இருந்து  கூலர் ரக வாகனத்தில் பெருமளவு கேரள கஞ்சா கடத்தப்படுவதாக இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய...

ஒலுவில் பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  ஒலுவில் பகுதியில் 110 மில்லி கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைத்த  இரகசிய தகவலின் படி ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு பொறுப்பான உப பொலிஸ் பரிசோதகர் கே.எல்.எம்.முஸ்தபா தலைமையிலான பொலிஸ் குழுவினர் இணைந்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர். இதேவேளை, அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று பகுதிகளிலிருந்து இருவர் ...

சட்டவிரோதமான முறையில் கேரள கஞ்சாவுடன் 3 பேர் கைது!

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்ட 104 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் 3 பேர் யாழ்ப்பாணத்தில் கேரள கஞ்சாசெய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் பயணித்த இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதானவர்கள் உதயபுரம் பகுதியைச் சேர்ந்த 24, 25 மற்றும் 27 வயதுடையவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது. கைதானவர்கள் மேலதிக விசாரணைகளுகளின் பின்னர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.     <!-- -->

யாழில் கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது!

யாழ்ப்பாணம், பள்ளிக்குடா பகுதியில் 108.460 கிலோ கேரள கஞ்சாவை வைத்திருந்த நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 35 வயதுக்கும் 41 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் மற்றும் பூநகரி, மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் மல்லாவி ஆகிய...

கேரள கஞ்சாவுடன் சிக்கிய பெண்..!

கொட்டாவ ஹோகந்தர வீதியிலுள்ள வீடொன்றில் வைத்து போதைப்பொருள் கடத்தல்காரர் என கூறப்படும் பெண் ஒருவர் கேரள கஞ்சாவுடன் இன்று (19.12.2024) அதிகாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் சுமார் ஐந்து இலட்சம் ரூபா மற்றும் 66 கிலோகிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட...

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது..!

காலி, உரகஸ்மன்ஹந்திய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லேனகம பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர்  பொலிஸ் விசேட  அதிரடிப்படையினரால் செவ்வாய்க்கிழமை (03.12.2024) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட  அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்  காலி, உரகஸ்மன்ஹந்திய பிரதேசத்தில் வசிக்கும் 41 வயதுடையவர்...

கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இளைஞன்..!

கல்கிசை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அத்திட்டிய பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் இளைஞன் ஒருவன் நேற்று செவ்வாய்க்கிழமை (03) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்தனர். கல்கிசை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் தெஹிவளை பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய இளைஞன் ஆவார். சந்தேக நபரிடமிருந்து 02...

கேரள கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது…!

கேகாலை நகரத்திற்கு அருகில் உள்ள கட்டடம் ஒன்றில் கேரள கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர். கேகாலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, கட்டத்தின் மேல் மாடியில் உள்ள கழிவறை ஒன்றில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து...

கேரள கஞ்சாவுடன் இருவர் கைது…!

வலஸ்முல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட போவல பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன்  இரண்டு சந்தேக நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (11.10) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக வலஸ்முல்ல பொலிஸார் தெரிவித்தனர். வலஸ்முல்ல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மற்றும் வலஸ்முல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 27 மற்றும் 42 வயதுடைய...
- Advertisement -spot_img

Latest News

விசிக தலைவரை சந்திக்கும் விஜய்!

தமிழக சட்ட சபைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றியது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில்,விசிக இந்திய...
- Advertisement -spot_img