Tuesday, June 9, 2026
No menu items!

கையடக்கத் தொலைபேசிகள்

இறக்குமதி–ஏற்றுமதியிலிருந்து ரூ.3.7 பில்லியன் வருமானம் – 2023ஐ விட 13% அதிகரிப்பு!

2024ஆம் ஆண்டில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கலின் ஊடாக ரூ.3.7 பில்லியன் வருமானம் பெறப்பட்டுள்ளது என்று இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது 2023ஆம் ஆண்டை விட 13 சதவீத அதிகரிப்பாகும். திணைக்களத்தின் வருடாந்த செயல்திறன் அறிக்கையின்படி, கடந்த ஆண்டு மொத்தமாக 17,010 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், கையடக்கத் தொலைபேசிகள், தகவல்...

Realmi,Vivo,Apple போன் தெரியும்….ஆனால் சம்பவ் போன் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

கையடக்கத் தொலைபேசிகளில் நோக்கியா, விவோ, செம்சங், ரியல் மீ, அப்பிள் பற்றித்தான் நமக்கு தெரியும். ஆனால், சம்பவ் போன் என்று ஒன்று இருப்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். அதாவது இராணுவத்தில் பணியாற்றுபவர்கள் ஒரு சில விடயங்களை மிகவும் ரகசியமாக வைத்திருப்பார்கள். அதன்படி, இந்திய ராணுவ ரகசியங்கள் வெளியில் கசியாதபடி அவர்களுக்கு மட்டும் பயன்படும் வகையில் தனியாக சம்பவ்...

சிறைச்சாலையிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள மூன்று கையடக்கத் தொலைபேசிகள்!

அகுனகொலபலஸ்ஸ சிறைச்சாலையின் அறையொன்றின் சுவரிலிருந்து மூன்று கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சிம் அட்டை ஒன்றை சிறைச்சாலை அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர். சோதனையின் போது, இந்த கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சிம் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், கண்டுபிடிக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் சிறிய அளவிலானவை எனவும் சிறைச்சாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த மூன்று கைத்தொலைபேசிகளும் யாருடையதென தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  

பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த பேஸ்புக் காதலன்…!

ஓமானில் வீட்டு வேலை செய்துவிட்டு நாடு திரும்பிய பெண்ணை ஏமாற்றி சுமார் 12 லட்சம் ரூபா பணம் மற்றும் பொருட்களை பெற்றுக் கொண்ட நபரை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை கல்கமுவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். பேஸ்புக் ஊடாக குறித்த பெண்ணை அடையாளம் கண்டுகொண்ட சந்தேக நபர், அவருடன் நெருங்கிய உறவை வளர்த்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்புத்தேகம மல்வனேகம பிரதேசத்தில்...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img