Wednesday, June 17, 2026
No menu items!

கொடூர விபத்து

இந்தியாவின் தமிழ்நாட்டில் கோரவிபத்து – பள்ளி வாகனமும் ரயிலும் மோதல்: 3 மாணவர்கள் உயிரிழப்பு!

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்தில் இன்று காலை நடந்த ஒரு கொடூர விபத்தில் மூன்று பள்ளி மாணவர்கள் உயிரிழந்ததாகவும், மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இச்சம்பவமானது, செம்மாங்குப்பம் என்ற பகுதியில் ரயில்வே கடவையை கடக்க முற்பட்ட பள்ளி வேன் மீது விரைவு ரயில் மோதியதால் நிகழ்ந்துள்ளது. கடலூர் மாவட்டத்தின் கிருஷ்ணசுவாமி பள்ளியைச்...
- Advertisement -spot_img

Latest News

புராதன பொருளை 20 மில்லியனுக்கு விற்க முயன்ற ஐவர் கைது

புராதன தொல்பொருள் மதிப்புள்ளதாக நம்பப்படும் கல் ஒன்றை விற்க முயன்ற குற்றச்சாட்டில் 5 சந்தேகநபர்கள் புல்மோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று புல்மோட்டை...
- Advertisement -spot_img