Tuesday, April 28, 2026
No menu items!

கொட்டியாகலை

தடுப்பு சுவரில் மோதி உந்துருளி விபத்து; ஒருவர் பலி!

எத்திமலே காவல்துறை பிரிவிற்குட்பட்ட கொட்டியாகலை 05 அஞ்சல் பகுதியில் வத்தேகம தபால் நிலையம் நோக்கி பயணித்த உந்துருளி ஒன்று வீதியை விட்டு விலகி தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று (25) மாலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த உந்துருளி சாரதி எத்திமலே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கொட்டியாகலை பகுதியைச் சேர்ந்த 18 வயதுடையவர்...

பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கஞ்சா..!

பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கஞ்சாவை என்.சி போதைப்பொருளில் கலந்து விற்பனை செய்த பெண்ணொருவர் (56) கைது செய்யப்பட்டதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர். சுகாதார அமைச்சினால் தடைசெய்யப்பட்ட என்.சி போதைப்பொருளை சிறிய பொதிகளில் அடைத்து இளைஞர்களுக்கு விற்பனை செய்வதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொகவந்தலாவை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சந்தேக...

நீர் போக்குவரத்து அமைப்பின் பாதுகாப்பு வலையில் இருந்து சடலம் மீட்பு..!

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டியாகலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தண்ணீர் தாங்கிக்கு, தண்ணீர் கொண்டு செல்லும் நீர் போக்குவரத்து அமைப்பின் பாதுகாப்பு வலையில் இருந்து, இன்று (2) காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டு உள்ளது. இந்த சடலம், காசல்ரி நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் அமைப்பின் ஊடாக இழுத்துச் செல்லப்பட்டு, பாதுகாப்பு வலையில் சிக்குண்டு இருக்கலாம்...
- Advertisement -spot_img

Latest News

வாகன காப்பீட்டு பணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் குறைக்கப்படுகின்றது!

வாகன உரிமையாளர்கள், வாகன காப்பீட்டை பெற்றுக்கொண்டு, பின்னர் பணத்தைச் செலுத்துவதற்கு 60 முதல் 90 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த முறைமையில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது. எதிர்வரும் மே...
- Advertisement -spot_img